Friday, October 14, 2011

பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தியின் சொற்பொழிவு (வீடியோ)

பத்திரிகையாளரும், பொருளாதார நிபுணருமான எஸ்.குருமூர்த்தி கல்லூரி மாணவர்களிடையே ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு வீடியோ வடிவில் Read More....

Thursday, October 6, 2011

பேரறிவாளன்,சாந்தன்,முருகன் தூக்கு தண்டனையை விரைந்து நிறைவேற்ற சதி -வைகோ பேட்டி (வீடியோ)

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை விரைந்து நிறைவேற்ற சதி, மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய போராடி வரும் தமிழக தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்பன குறித்து வைகோ வழங்கிய பேட்டி வீடியோ வடிவில் வீடியோ பார்க்க.....

Wednesday, August 31, 2011

நிலமோசடி: திருச்செங்கோடு திமுக நகராட்சி தலைவர் கைது

நாமக்கல், நிலமோசடி புகாரில் திருச்செங்கோடு திமுக நகராட்சி தலைவர் அதிகாலை கைது செய்யப்பட்டார்.இதனால் திருச்செங்கோட்டில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

திருச்செங்கோடு நகரமன்றத்தின் தலைவராக இருப்பவர் நடேசன்.இவர் திமுக திருச்செங்கோடு நகர செயலாளராகவும் இருந்து வருகிறார்.திருச்செங்கோட்டை அடுத்த சித்தாளந்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசுருளி என்ற பெண் விவசாயி கொடுத்த நில ஆக்கிரமிப்பு புகாரின் Read More.....

Monday, August 29, 2011

பழைய மாமல்லபுரம் ரோட்டில் புதிய தலைமை செயலகம் - ஜெயலலிதா முடிவு

புதியதாக ஒரு தலைமை செயலகம் கட்டப்போறதா கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. தற்பொழுது உள்ள கோட்டை அலுவலகம் நிர்வாக வசதிக்கு போதாதுன்னு ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்காங்க. ஆனா கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையா மாற்றி அறிவிச்சிருக்காங்க.இருந்தாலும் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தலைமை Read More....

நடிகர் அஜித்தை வைத்து "மங்காத்தா" ஆடும் கருணாநிதி

நடிகர் அஜித்தின் 50 வது படமான மங்காத்தா ஆகஸ்ட் 31 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்குள் பல்வேறு பிரச்சனைகளை அஜித்தின் மங்காத்தா சந்தித்து வருகிறது. மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி இப்படத்தை தயாரித்துள்ளார்.ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரத்திலும், நடிகர் அஜித்தின் ரசிகர்களிடமும் இருந்து வருகிறது.இதன் எதிரொலியாக படத்தின் பாடல் வெளியீட்டு விழா கூட ஆடம்பரம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.மங்காத்தா படத்தை வெளியிட தமிழக தியேட்டர் அதிபர்கள் தயங்குகின்றனர்.ஆனால் நடிகர் அஜித் இது பற்றியெல்லாம் கவலைப் படாமல் தனது அடுத்த படமான "பில்லா-2" படப்பிடிப்பில் சுறுசுறுப்படைந்துவிட்டார்.பிரச்சனை வருமோ என பயந்த துரை தயாநிதி மங்காத்தாவை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவிற்கு விற்பதாக இருந்தார். இதனை அடுத்து அடுத்த நாள் நாளிழிதள்களில் ஞானவேல் ராஜா வழங்கும் மங்காத்தா என விளம்பரங்கள் வந்தது.ஆனால் ஓவர் நைட்டில் துரை தயாநிதி சன் பிக்சர்ஸ்சுடன் கூட்டு சேர்ந்து மங்காத்தாவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதுடன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் சன் டிவிக்கே விற்கப்பட்டுள்ளது.தற்பொழுது மங்காத்தா படம் குறித்த விளம்பரம் சன் குழும தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.Read More....

Friday, August 26, 2011

பேய்!

இரவு 11.30 மணி இருக்கும், அலுவலகத்தில் இறுதி கட்ட செய்திப் பணியில் ஈடுபட்டிருந்தேன். வெளியே ஐப்பசி அடைமழை அமைதியாக கொட்டிக் கொண்டிருந்தது. ஊரே உறங்கச் சென்ற நேரம்,சாலையில் வாகனங்களின் நடமாட்டம் குறைந்திருந்தது.திடீரென எனது அலுவலக அறையின் கதவு வேகமாக தட்டப்படும் சப்தம் திரும்பிப் பார்த்தால் கண்ணாடிக்கு வெளியே மூன்று இளைஞர்கள் மழையில் முழுவதும் நனைந்து ஈரம் சொட்ட சொட்ட நின்றிருந்தார்கள்.பதட்டத்துடன் காணப்பட்ட அவர்களை நெருங்கினேன்.அதில் ஒரு இளைஞன் எனக்கு அறிமுகமானவன் .

என்ன கார்த்தி.....இந்த நேரத்தில......

அண்ணா.., பேயை பார்த்தோம்......எங்களை துரத்தியது.... 

என மேல் மூச்சு.. கீழ் மூச்சு  வாங்க அந்த இளைஞர்கள் சொன்னபோது எனக்கும் அந்த பதட்டம் தொற்றிக் கொண்டது.

எங்கே?

நம்ம ஊர் ஏரியில அண்ணா....

எப்ப பாத்தீங்க?

இப்பத்தான் அண்ணா....

அந்த பக்கமாக வந்துகிட்டு இருந்தப்ப வெள்ளையா, புகை மாதிரி ஒரு உருவம் இந்த பனைமரத்துக்கும்.. அந்த பனைமரத்துக்கும் தாவிகிட்டு இருந்துச்சு.. நாங்க கிட்ட போயி பாத்தப்ப எங்கள தொரத்த ஆரம்பிச்சுடுச்சு அதான் இங்க ஓடியாந்தோம் என்றனர் அந்த இளைஞர்கள். Read More.....

Monday, August 22, 2011

நில மோசடி புகார், நடிகர் வடிவேல் ரூ.2.25 கோடி நிலத்தை ஒப்படைத்தார்

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக வந்த புகாரை அடுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேல் ஒப்படைத்தார்.


சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தாசிடம் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன் ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 93-ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் தொழில் செய்ய இரும்புலிïரில் உள்ள 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்று இருந்தார். Read More.....

Sunday, August 7, 2011

திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு ஊழல் செய்தாரா ? - வெளிச்சத்திற்கு கொண்டு வரும் லாரி உரிமையாளர்கள்.

மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர் பாலு சுங்க வரி விதிப்பில் தனியார் நிறுவனங்களிடம் கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அந்நிறுவனங்களுக்கு சாதகமாக சுங்கவரி வசூல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததாக லாரி உரிமையாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.இந்த விவகாரத்தில் ரூ.40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்து இருக்கலாம் என்ற பகீர் தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். Read More........

Friday, August 5, 2011

வைகோவிற்காக டெல்லி பயணத்தை ஒத்தி வைத்த கருணாநிதி

முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதாவின் தேசிய தலைவருமான வாஜ்பாய்யை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து தான் தயாரித்துள்ள இலங்கை தமிழர்கள் படுகொலை தொடர்பான சிடிக்களையும் கொடுத்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தங்கள் கட்சி சார்பாக Read More.....

Monday, August 1, 2011

ரூ.200 கோடி சிவன் கோவில் சொத்து, கருணாநிதி அபகரித்தாரா?

ரூ.200 கோடி மதிப்புள்ள சிவன் கோவில் சொத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து அபகரித்ததாக போலீஸ் கமிஷனிரடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவன் சொத்து குல நாசம் தெரியாதோ.....?

சரி இன்னைக்கத்த இரண்டு தகவலுக்கு வருவோம்...... Read More.....

மதுரை போலீஸ் அத்துமீறல், துப்பாக்கி காட்டி மிரட்டியதால் பொதுமக்கள் ஆவேசம்

திருச்செங்கோட்டில் குற்றவாளியை பிடிக்க வந்த மதுரை போலீசார் பொதுமக்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதால் ஆவேசமடைந்ததால் பொதுமக்கள் மதுரை போலீசாரை முற்றுகையிட்டு தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் கடந்த வாரம்  சோழவந்தான் தொகுதியில் பாமாக சார்பில் போட்டியிட்ட இளஞ்செழியன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக மதுரை எஸ்.எஸ்.காலனி சி3 போலீஸ் ஸ்டேசன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடிவருகின்றனர். Read More......

Friday, July 29, 2011

மந்திரி தம்பியை தேடும் போலீஸ்

நாய் கைல கெடச்ச தேங்கா மாதிரி அரசியல் வாதிங்க கைல சமச்சீர் கல்வி சிக்கிகிட்டு படாத பாடு படற மாதிரி மாணவங்களோட எதிர்காலமும் படாதபாடு படுது... இது எப்பத்தான் அரசியல்வாதிங்க கண்ணுல்ல படுமோ..... பத்தாவது படிக்கிற புள்ளைங்களோட அப்பம்மா தான் பாவம் தூக்கமில்லாம பொழம்பிக்கிட்டு இருக்காங்க.....

சரி இன்னைக்கத்த ரெண்டு தகவலுக்கு வருவோம்.... Read More.....









Thursday, July 28, 2011

பீதியில் அதிமுகவினர்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய கோதாவில் களம் இறங்கிய அதிமுகவினருக்கு ஜெயலலிதா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.அடாவடி அரசியல், கட்டப்பஞ்சாயத்து என கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியவர்களுக்கு கட்சியிலிருந்து கல்தா கொடுத்தார் ஜெ.இதனால் ஆடிப்போன ரத்தத்தின் ரத்தங்கள் பெட்டிப் பாம்பாக அடங்கி இருந்தனர்.நாளை 30 ம் தேதி நடக்க இருக்கிற. Read More

Wednesday, July 27, 2011

டெலிபோன் பேச்சு பதிவு, திமுக " மாஜி"களுக்கு பேதி.

மண்டபம் முகாமுக்கு தூக்கியடிக்கப்பட்ட முன்னால் உளவு அதிகாரி வீட்ல லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை மேற்கொண்டாங்கல்ல , இந்த சோதனையில உளவு அதிகாரி வீட்லருந்து 32 சிடிக்கள், 8 ஐ-பாட்டுகள், 2 லேப்டாப் எல்லாம் கைப்பத்துனாங்கலாம். இதெ எல்லாம் போட்டுக் கேட்ட போலீசு அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியாம். என்னடான்னா போன திமுக ஆட்சியில இருந்த முக்கிய அமைச்சர்களோட பேச்சு, ஐ.ஏ.ஸு, ஐ.பி.எஸு அதிகாரிகளோட டெலிபோன் பேச்சுகள பக்காவ தெள்ளத் தெளிவா ரெக்கார்டு பண்ணி வைச்சிருந்தாராம் ... Read More...

Tuesday, July 26, 2011

ஜெ., வை பாராட்டிய கருணாநிதி

கோவைல நடந்த திமுக பொதுக்குழுவுல நிறைவுரை ஆற்றின திமுக தலைவர் கருணாநிதி, உரையை முடிக்கும் பொழுது முதல்வர் ஜெயலலிதவுக்கு அவர் ஸ்டைல்ல ஒரு வேண்டுகோள் வச்சாராம் அதுல நீங்க ஆட்சிக்கு வந்து, எங்க ஆட்சியில நாங்க செஞ்சமாதிரியே பல நல்ல திட்டங்களை செயல்படுத்தறீங்க, Read More....

Sunday, July 17, 2011

உ.சகாயத்தின் கனவு தவறா?

நாமக்கல் கலெக்டராக இருந்த சகாயத்தால் விவசாயிகளும் தொழிலதிபர்களாக மாறவேண்டும் என்ற நோக்கில் நாமக்கல் மாவட்டத்தில் உழவன் உணவகம் தொடங்கப்பட்டது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு உழவர் சந்தையில் மாலை நேரங்களில் இந்த  உழவன் உணவகம் செயல்பட்டது.
கலெக்டர் சகாயத்தால் பரிட்சார்த்தமாக தொடங்கப்பட்ட உழவன் உணவகத்தில் விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு  உரிய விலை கிடைக்காமல் தரகர்களே லாபம் பெறுவதை தடுக்கும் பொருட்டு விவசாயிகளையே முதலாளிகளாக்கும் முயற்சியாக   2010 ம் ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி நாமக்கல் உழவர் சந்தையில் உழவன் உணவகம் முதலில் துவங்கப்பட்டது. Read more..

Friday, July 1, 2011

‘மாதொருபாகன்’

‘மாதொருபாகன்’ என்னும் பெயரைக் கேட்டதும் நண்பர் ஒருவர் ‘சைவ நெடியடிக்கும் தலைப்பு’ என்றார். உண்மைதான். இது சிவனின் பெயர்களுள் ஒன்று. பெண்ணுக்குத் தம் இடப்பாகத்தைக் கொடுத்து ஆண் பாதி பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்தநாரீசுவர வடிவத்தைக் குறிக்கும் பெயர். அர்த்தநாரீசுவரன், அம்மையப்பன், மங்கைபங்கன் ஆகிய பெயர்களும் இதே பொருளைத் தருவன. எனினும் எனக்குள் ஒருவித மயக்கத்தை உருவாக்கிய பெயர் ‘மாதொருபாகன்.’ பொதுவாக நாவலை முடித்த பிறகே தலைப்பை யோசிப்பது என் வழக்கம். ஆனால் இந்நாவலை எழுதத் தொடங்கும் முன்பே தலைப்பு எனக்குள் தோன்றிவிட்டது. எனினும் அதை ஒத்தி வைத்துவிட்டுப் பல தலைப்புகளை யோசித்துக் கொண்டிருந்தேன். எனினும் இதற்கு ஈடான நிறைவை வேறு எதுவும் தரவில்லை. Read More.....

Friday, June 17, 2011

விஜய்யின் அடுத்த படம் விவசாயி

ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. இதற்கிடையே டைரக்டர் ஷங்கரின் நண்பன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் அந்தமான் தீவில் படமாக்கப்பட்டு வரப்படுகிறது. அதனால் நடிகர் விஜய் அடுத்து யார் படத்தில் நடிக்கப் போகிறார் .... Read More...

யோகா டீச்சராக நமீதா

நமீதா சாதாரணமாக குனிந்து நிமிர்ந்தாலே மச்சான்கள் டர்ராகிப்போவார்கள். இப்படிப்பட்ட மச்சான்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கும் டீச்சராக நமீதா நடித்தால் கேட்கவா வேண்டும். ஐ லவ் யூ நமீதா என்ற கன்னடப் படத்தில் யோகா டீச்சராக நடித்துள்ளார் நமீதா.செக்ஸ் வெறியில்.....Read More...

Monday, June 13, 2011

அரசியல்வாதிகளின் சென்டிமெண்ட் பயத்தால், திருச்செங்கோடு கண்ணகி விழா புறக்கணிப்பு?

அரசியல்வாதிகளின் சென்டிமெண்ட் பயத்தால் கடந்த 58 ஆண்டுகளாக திருச்செங்கோட்டில் நடந்து வரும் கண்ணகி விழா இந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More.....

Saturday, June 11, 2011

எழுத்தாளர் ஞானியுடன் நேர்காணல் – Exclusive Video

தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு ப்ளாக்பெர்ரி செல்போன் – விஜயாகாந்த் வழங்கினார்

சென்னை,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில், கழக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 29 பேருக்கும் மின்அஞ்சல் (email), வலைத்தளம் (website) Read More.........

பிரபுதேவா நயன்தாரா உறவில் விரிசல்

பிரபுதேவா நயன்தாரா திருமணம் செய்து கொள்கிறார் என்ற செய்தி ஆண்டு கணக்கில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.ஆனால் திருமணம் நடந்தபாட்டைக் காணோம்.சினிமா உலகைச் சேர்ந்த சில நடிகர்கள் அதுவும் சிம்பு போன்றோர் நயன்தாராவை ஏகத்திற்கும் கிண்டல் செய்து வருகின்றனர். Read More....

Friday, June 10, 2011

அவன் இவன் மாதிரி இன்னொரு படத்தில் நடிக்க மாட்டேன்- நடிகர் விஷால்

எத்தனை கோடி கொடுத்தாலும், `அவன் இவன்’ மாதிரி இன்னொரு படத்தில் நடிக்க மாட்டேன்” என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால்,செய்தியாளர்ளிடம் கூறியதாவது:-    Read More.....

Tuesday, June 7, 2011

வேலூர் தனியார் சொகுசு பஸ்-டேங்கர் லாரி மோதி தீ விபத்து – 40 பயணிகள் பலி

வேலூர் மாவட்டம்  காவேரிப்பாக்கம் அருகே உள்ள அவலூர் என்ற இடத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற தனியார் ஆம்னி சொகுசு பஸ்ஸும் டேங்கர் லாரியும் மோதி விபத்துகுள்ளானது. இந்த  Read More....

Wednesday, May 18, 2011

இந்திய இராணுவப் பணியில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு.

கோவையிலுள்ள இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஜுன் 22 முதல் ஜுன் 26 வரை நடைபெறவுள்ளது.    சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் ......Read More..........

Wednesday, April 27, 2011

நாய் என நினைத்து நரியை வளர்த்தவர் கைது

திருசெங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கீழ் முகம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்(28) கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் இருந்த நாய் குட்டி போன்று தோற்றத்துடன் இருந்த சிறிய விலங்கினை  எடுத்து வந்து வீட்டில் வளர்த்து வந்தார்.அந்த சிறிய குட்டி வளர  வளர அது நரி எனத் தெரியவந்தது. Read More......

நடிகர் கார்த்தி திருமணம் ஈரோடு மாணவியை மணக்கிறார்

 

Actor Karthi Marriage, Actor Karthi Shivakumar Marriage, Actor Karthi - Ranjani Marriage

Thursday, March 10, 2011

தேர்தல் ஆணையம் அதிரடி, 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு குழுவினர், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்செங்கோடு டவுன் போலீசார்   ஆகியோர் நேற்று காலை திருச்செங்கோடு வேலூர் ரோடு வாலரைகேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த டாடா சுமோ காரினை நிறுத்தி சோதனை செய்தனர்.காரில் இரண்டு பெரிய பேக்குகளில் தங்க நகைகள் இருப்பதை கண்ட அதிகாரிகள் இது குறித்து காரில் வந்த பிரசன்னா மற்றும் பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். Read More.....

நமீதா லேட்டஸ் கவர்ச்சி படங்கள்

Thursday, March 3, 2011

திமுகவுடன் கூட்டணி அதிருப்தியில் கொமுக தொண்டர்கள்

ஜாதி அமைப்பாக இருந்த கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, கடந்த மக்களவைத் தேர்தலின்போது கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியாக உதயமானது.

கொங்கு மண்டலத்துக்கு சமூகப் பணிகளைச் செய்ய வலிமையான அரசியல் கட்சி இல்லை. இதனால் வளர்ச்சிப் பணிகளிலும், நீண்டகாலத் திட்டங்களிலும் கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அரசியல் கட்சியாக கொ.மு.க. துவங்கப்பட்டது என்றனர். Read More.....

டாப்ஸி லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்ஸ்

Wednesday, March 2, 2011

தொடர் நடிப்பிலிருந்து டாப்சி ஓய்வு


தொடர் நடிப்பிலிருந்து டாப்சி ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. Read more.....

Friday, February 25, 2011

Thursday, February 24, 2011

அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி

கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. வருகிற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலாளர் சுதீஷ், பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

இவர்களை அ.தி.மு.க. தேர்தல் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். Read More....

தமன்னா க்யூட் ஸ்டில்ஸ்

Wednesday, February 23, 2011

Sunday, February 20, 2011

கதாநாயகியாக திருநங்கை நடிக்கும் நர்த்தகி

அறிந்தும் அறியாமலும், பட்டியல், குண்டக்க மண்டக்க படங்களை தயாரித்த புன்னகை பூ கீதா தற்போது தயாரித்துள்ள படம் நர்த்தகி. இப்படத்தில் கல்கி என்ற திருநங்கை கதாநாயகியாக நடித்துள்ளார். Read More.....

விநோதத் திருவிழா, பக்தர்கள் மீது நடந்து சென்று பூசாரி ஆசி வழங்கினார்.

திருச்செங்கோடு அடுத்துள்ள கருவேப்பம்பட்டி, கொன்னக்காடு பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டு தோறும் தை அல்லது மாசி மாதம் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம் போல் கடந்த 11 ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனையடுத்து தீர்த்த குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் என பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை குண்டம் திருவிழா நடைபெற்றது.மாலையிட்டு விரதமிருந்த நூற்றுக் கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.  இதனையடுத்து பூங்கரகம் நிகழ்ச்சி நடைபெற்றது. பகவதி அம்மன் கோவில் அருகே இருந்து பூங்கரகம் எடுத்து கொண்டு பூசாரிகள் ஆடி வந்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  சப்பாரத்தில் கொண்டு வரப்பட்டது. சப்பாரத்தின் இரு பக்கமும் புதியதாக செய்யப்பட்ட வீச்சரிவாளுடன் மற்ற பூசாரிகள் ஆடிவந்தனர். ஊர் எல்லைப் பகுதியில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களுக்காக ஆடு மற்றும் கோழிகளுடன் காத்திருந்தனர். Read More..........

Friday, February 18, 2011

ரம்யா நம்பீசன் க்யூட் போட்டோஸ்

நடிகை நமீதா லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்ஸ்

கலைஞர் டி.வி அலுவலகத்தில் ரெய்டு – சி.பி.ஐ அதிரடி

சென்னை ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ.,அதிகாரிகள் நுழைந்து அதிரடி ரெய்டு நடத்தினர். நள்ளிரவு முழுவதும் நடந்த இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து நிர்வாக உறுப்பினர்களிடம் கேள்விக்கணைகள் மூலம் துளைத்தெடுத்து வருகின்றனர். Read More......