Monday, July 30, 2012

தமிழகம் முழுவதும் ஆறு,ஏரி,குளம்,கண்மாய்களில் மண் அள்ளுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.இல்லை எனில் மாநிலம் தழுவிய அளவில் மதிமுக போராட்டம் நடத்தும் என்றார் வைகோ.Read More.....

Wednesday, July 18, 2012

மாநில சப் ஜூனியர் செஸ் போட்டி, சென்னை மாணவி திவ்ய லட்சுமி முன்னிலை.

திருச்செங்கோட்டில் நடைபெற்று வரும் தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் செஸ் போட்டியில் மாணவியர் பிரிவில் சென்னை மாணவி திவ்ய லட்சுமி முன்னிலை பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்ட சதுரங்கக் கழகம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான சப் ஜூனியர் செஸ் போட்டிகள் திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வருகிறது.இந்த Read More.....

Wednesday, July 11, 2012

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு - பெண் கைது

நாமக்கல் அரசு மருத்துவமனையிலிருந்து நேற்று முன் தினம் கடத்தப்பட்ட பெண் குழந்தை போலீசார் மீட்டனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கீழ்சாந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார்(28), இவரது மனைவி அன்புலட்சுமி (வயது 22). நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 8-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.Read More.....