முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதாவின் தேசிய தலைவருமான வாஜ்பாய்யை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து தான் தயாரித்துள்ள இலங்கை தமிழர்கள் படுகொலை தொடர்பான சிடிக்களையும் கொடுத்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தங்கள் கட்சி சார்பாக Read More.....
No comments:
Post a Comment