Monday, January 31, 2011

ஆயிரம் ஆண்டு பழமையான விஷ்ணு சிலை கண்டெடுப்பு.

திருச்செங்கோடு அருகே விவசாய வயலில் இருந்து ஆயிரம் ஆண்டு பழமையான விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அருகே  செண்பகமாதேவி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(35) என்பவரது வயலில் நேற்று காலை மரவள்ளி கிழங்கு பயிரிடுவதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு வயலை சமப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்பொழுது வயலின் ஒரு பகுதியிலிருந்து மண்ணை அள்ளியபோது அதனுடன் மூன்று அடி உயரமுள்ள சிலை வந்தது. இதனை கண்ட விவசாயிகள் தங்களது பணியை நிறுத்துவிட்டு மண்ணில் இருந்து சிலையை தனியே எடுத்து பார்த்தனர்.  மேலும் படிக்க.....

Tuesday, January 25, 2011

ஆண்களை மயக்கும் பெண்களின் உதடுகள்

பெண்களின் உடலில் எந்த உறுப்பு மிகுந்த அளவு ஆண்களை மயக்குகிறது என்ற ஆராய்ச்சியை இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைகழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.மேலும் படிக்க....

குளுகுளு ஐஸ்கிரீம் செய்யத் தெரியுமா?

தேவையான பொருட்கள்
1 கோப்பை கிரீம்
1 கோப்பை பால்
1/2 கோப்பை சர்க்கரை
1/2 தேக்கரண்டி வெண்ணலா எஸ்ஸென்ஸ்
4 கோப்பை ஐஸ் கட்டிகள்
1 கோப்பை கல்லுப்பு
1 ஜிப்லாக் பை அல்லது ஒரு கெட்டியான பிளாஸ்டிக் பை

தொடர்ந்து படிக்க.........

Thursday, January 20, 2011

மங்காத்தா மூவி ஸ்டில்ஸ்

கல்வி கொண்டாட்டத்திற்கு உரியது – நீயா? நானா? கோபிநாத் பேட்டி.

வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் குறித்து கோபிநாத் தெரிவித்ததாவது:- இன்று உலக மக்கள் தொகையில் 44 கோடி இளைஞர்கள் இருப்பது இந்தியாவில் மட்டும் தான். அதனால் தான் உலக நாடுகள் இந்தியாவை கண்டு பயப்படுகின்றன. ஆனால் இன்று இந்த 44  கோடி இளைஞர்களும் உலக மயமாதல் காரணமாக ஏற்பட்டுள்ள போட்டிகளை சந்திக்கும் திறன் கொண்டவர்களா? என்றால் இல்லை எனத்தான் கூறவேண்டும். இது போன்ற இளைஞர்கள் தங்களது முன்னால் உள்ள சவால்களை, போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெற வைப்பதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காக.......Read More....

Monday, January 17, 2011

கேரளாவில் தமிழில் தேர்வு எழுதத் தடை - 3000 தமிழ் மாணவர்கள் பாதிப்பு

கோவை : கேரளாவில் தமிழில் தேர்வு எழுத திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் தமிழ் வழியில் பிளஸ் 2 படிக்கும் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் பேச்சிமுத்து வெளியிட்ட அறிக்கை: கேரள பள்ளிகளில் தமிழ் வழியில் ஏராளமான மாணவர்கள் .... மேலும் படிக்க.....

Thursday, January 13, 2011

காவலனை காக்க விஜய் தீவிர முயற்சி

விஜய் கடைசியாக நடித்து வெளிவந்த சுறா படம் ஊத்திக் கொண்டதால் அடுத்தபடியாக நடித்துள்ள காவலன் படத்தை எப்படியாவது வெற்றி பெறச் செய்து விட வேண்டும் என்று முழுவீச்சில் இறங்கியிருக்கிறார் நடிகர் விஜய். மேலும் படிக்க.....

Wednesday, January 12, 2011

மனிதத் தலை பாம்பு - வீடியோ இணைப்பு


மனிதத் தலை வடிவுடன் முக அமைப்பு கொண்ட பாம்பு வீடியோ, வீடியோ பார்க்க கிளிக் செய்க.....

காவலன் பிரச்சனைக்கு இன்று தீர்வு

நடிகர் விஜய் நடித்து நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள காவலன் திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வரும் வேலையில். இந்த பிரச்சனைகளுக்கு இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது. மேலும் படிக்க.........

கட்டான உடலமைப்பு பெற சில குறிப்புகள்

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.
இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. Read More.....

Tuesday, January 11, 2011

சொல்லித்தரவா மூவி டிரைலர்

காதலிக்க போறீங்களா…?

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்.

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி – ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது. Read More....

Monday, January 10, 2011

ச‌மூக‌த்தை நேசியுங்க‌ள்.!

ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?” என ஒருவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் “”இல்லை! மாறாக மனிதன் தன் சமுதாயத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறியாகும்” என்றார்கள். ( மேலும் படிக்க......)

Devathasiyinkathai Movie Exclusive Glamour Stills

Sunday, January 9, 2011

Simbu blackmailing Nayanthara with sleazy videos

Normally we see teenage die hard lovers in the society asserting to cruel techniques in order to forcibly win the love of partner. Pouring of acid, cutting the throat etc are few such but Tamil hero Simbu is all different. Yes, it happened years that nayanathara parted ways with Simbu after a deep love affair which crossed every boundary. Then on Simbu was trying to fall again in love but none of the heroines responded and he was seen re-concentrating on Nayantara but it was late that Prabhu Deva already booked her. .....Read More.....

புலிவேஷம் சூட்டிங் ஸ்பாட்


Tuesday, January 4, 2011

தம்மன்னாவை விரும்பும் கார்த்தி

There are lots of speculations regarding Karthi’s marriage. Many say that he is getting married this year and his family is in search of girl. Besides this, Karthi who graced the press meet of Siruthai described his co star Tamannah as a good and a dim girl where she believes each and everything. .....Read More..........

பெண்கள் என்றும் இளமையுடன் இருக்க டிப்ஸ்

சிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தரும். இதிலிருந்து தப்பிக்க இதோ வழி… Read More.....

Shuruthihasan hot pictures

Monday, January 3, 2011

காலண்டர்களும், மாதங்களும் பிறந்ததெப்படி?

கிரேக்கர்கள் தான் முதன்முதலில் காலண்டரை உருவாக்கினர். அவர்களிடம் இருந்து ரோமானியர்கள் இதைக் கற்றுக்கொண்டனர். ஆரம்ப காலத்தில், இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை. மார்ச் முதல் டிசம்பர் வரையான பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன. மேலும் படிக்க.....

Saturday, January 1, 2011

மார்பில் கம்பி பாய்ந்த பெண்ணை காப்பாற்றி திருச்செங்கோடு டாக்டர்கள் சாதனை


மார்பில் கம்பி பாய்ந்து உயிருக்கு போராடிய பெண்ணிற்கு அறுவை சிகிச்சை  மூலம் கம்பிகளை அகற்றி  திருச்செங்கோடு டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். மேலும் செய்தி வாசிக்க....