Wednesday, August 31, 2011

நிலமோசடி: திருச்செங்கோடு திமுக நகராட்சி தலைவர் கைது

நாமக்கல், நிலமோசடி புகாரில் திருச்செங்கோடு திமுக நகராட்சி தலைவர் அதிகாலை கைது செய்யப்பட்டார்.இதனால் திருச்செங்கோட்டில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

திருச்செங்கோடு நகரமன்றத்தின் தலைவராக இருப்பவர் நடேசன்.இவர் திமுக திருச்செங்கோடு நகர செயலாளராகவும் இருந்து வருகிறார்.திருச்செங்கோட்டை அடுத்த சித்தாளந்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசுருளி என்ற பெண் விவசாயி கொடுத்த நில ஆக்கிரமிப்பு புகாரின் Read More.....

No comments:

Post a Comment