மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர் பாலு சுங்க வரி விதிப்பில் தனியார் நிறுவனங்களிடம் கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அந்நிறுவனங்களுக்கு சாதகமாக சுங்கவரி வசூல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததாக லாரி உரிமையாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.இந்த விவகாரத்தில் ரூ.40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்து இருக்கலாம் என்ற பகீர் தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். Read More........

No comments:
Post a Comment