நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதியில் கைத்தறி நெசவு முக்கிய தொழில் ஆகும். இப் பகுதியில் கைத்தறிக்கு
அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை முஸ்லிம்கள் செய்து வந்தனர். கடந்த நூறு
ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் நோயால் இந்த ஊர் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் தாக்கியது.Read More.....
Saturday, March 30, 2013
Tuesday, March 19, 2013
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஊடல் பிறந்தது......
சின்னஞ்சிறு சிட்டுக் குருவிக்கும் காதல், கோபம், ஊடல் உண்டு....இதன் காட்சிப் பதிவுகளை காண கிளிக் செய்யுங்கள்.......சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஊடல் பிறந்தது......
Saturday, March 16, 2013
ஐநாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, திருச்செங்கோட்டில்கல்லூரி மாணவர்கள் போராட்டம். ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு.(Video)
இலங்கையில் தனி ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கையில்
நடைபெற்ற இனப் படுகொலையை ஐநா சபையின் மேற்பார்வையில் சுதந்திரமான சர்வதேச
விசாரணை நடத்த வேண்டும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை
மீதான பொருளாதார தடை தீர்மானத்தை இந்திய அரசு அமல்படுத்த வேண்டும்,
கச்சத்தீவை மீட்க வேண்டும், ஜெனீவாவில் நடந்து வரும் ஐநா மாநாட்டில்
இந்தியா, இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களை விசாரிக்க வலியுறுத்தி
இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தின்
பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்
நடத்தினர்.Read More.....
Wednesday, March 6, 2013
நீதி உள்ள சமூகமாக தமிழ் சமூகத்தை மாற்ற வேண்டும் -உ.சகாயம் பேச்சு
நீதி உள்ள சமூகமாக தமிழ் சமூகத்தை உருவாக்க வேண்டும் என உ.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் பேசிய பேச்சின் ஒலித் தொகுப்பு சங்கமம் இன்டர்நெட் ரேடியோவில் ஒலிபரப்பாகிறது.இந்த ஒலிபரப்பை கேட்க www.radio.mysangamam.com
Subscribe to:
Posts (Atom)