Tuesday, July 29, 2014

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு



ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், 300 சிறப்பு நிர்வாக அதிகாரிகள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 11.8.2014. READ MORE......

Monday, July 21, 2014

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிருஸ்துவர்களுக்கு நிதி



தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ஒரு நபருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயண நிதியுதவி பெற்றிட கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.... Read More....

Sunday, June 15, 2014

ராசிபுரம் அரசு மாணவர் விடுதி அறையில் ப்ளஸ்டூ மாணவர் தற்கொலை முயற்சி . ராகிங்கால் விபரீதம்.

சேலம் மாவட்டம், பெரும்மாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் கூலித் தொழிலாளி இவரது மகன் கார்த்திகேயன் இவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியில் தங்கி ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்டூ படித்து வந்தார். கார்த்திகேயன் சிறு வயது முதலே பெண்மைத் தன்மையுடன் இருந்து வந்ததாகக் தெரிகிறது.. Read More...

Wednesday, June 11, 2014

எப்படி எல்லாம் திருடராங்க....! உஷார்.....உஷார்...! ( வீடியோ )



நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகைக் கடையில் நேற்று நண்பகலில் நடைபெற்ற திருட்டு. டிப்டாப்பான இரு இளைஞர்கள் நகைக் கடை விற்பனையாளர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு லாவகமாக நகை திருடும் காட்சி கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பாதிவாகி உள்ளது. Read More....

Wednesday, April 30, 2014

Youtube வீடியோக்களை எளிதாக டவுன் லோடு செய்வது எப்படி ? ( வீடியோ விளக்கம் )

http://mysangamam.com/?p=33952

Youtube வீடியோக்களை எளிதாக டவுன் லோடு செய்வது எப்படி ? என்பது குறித்து வீடியோ விளக்கம். வீடியோவை பார்க்க http://mysangamam.com/?p=33952 இந்த இணைப்பை கிளிக் செய்யவும்


Thursday, April 3, 2014

தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை கண்டித்து வழக்கு - நாமக்கல்லில் ஜெயலலிதா அறிவிப்பு.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கெடுபிடிகளை கடைபிடித்து வரும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா தெரிவித்தார்..... Read More..

Sunday, March 16, 2014

போட்டியிலிருந்து பின் வாங்கிய தேமுதிக வேட்பாளர்– குழப்பத்தில் நாமக்கல் தேமுதிகவினர்.




நாமக்கல் லோக்சபா தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மகேஸ்வரன் தற்பொழுது போட்டியிலிருந்து பின் வாங்கி உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நாமக்கல்லில் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் வேட்பாளர் மகேஸ்வரன் உடல்நிலை பாதிப்படைந்ததாக கூறி கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….. Read More