Thursday, December 20, 2012

பூமியில் பிளவு, உலகம் அழியும் என பொதுமக்கள் பீதி ( வீடியோ )


சங்ககிரி அருகே பூமியில் பிளவு ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் பிளவு ஏற்பட்ட பகுதியை நூற்றுக் கணக்கான மக்கள் பார்த்து செல்கின்றனர். Read More....

Monday, September 10, 2012

திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம், இன்டர்நெட், எஸ்.எம்.எஸில் வதந்தி பரப்புவர்கள் மீது போலீசில் புகார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக உண்மைக்கு மாறாக இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ்களில் வீண் வதந்திகள் பரப்பட்டு வரப்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த கோரி கல்லூரி நிர்வாகம் சார்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் பிடெக் ஐடி இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஊத்தங்கரை, காட்டேரி, வேப்பனம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகள் காயத்திரி(19) தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து கல்லூரி விடுதி அறையில் கடந்த 2.9.2012 தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் Read More....

Monday, August 6, 2012

பல கோடி முதலீடு பெற்ற, பெருந்துறை சுசி ஈமு நிறுவன உரிமையாளர் தலைமறைவு - முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.

பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சுசி ஈமு நிறுவனம் கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் ஈமு பண்ண தொழிலை நடத்தி வருகிறது. தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு தனது நிறுவனத்திற்கு பலகோடி ரூபாய் முதலீடுகளை திரட்டியது.Read More....

Monday, July 30, 2012

தமிழகம் முழுவதும் ஆறு,ஏரி,குளம்,கண்மாய்களில் மண் அள்ளுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.இல்லை எனில் மாநிலம் தழுவிய அளவில் மதிமுக போராட்டம் நடத்தும் என்றார் வைகோ.Read More.....

Wednesday, July 18, 2012

மாநில சப் ஜூனியர் செஸ் போட்டி, சென்னை மாணவி திவ்ய லட்சுமி முன்னிலை.

திருச்செங்கோட்டில் நடைபெற்று வரும் தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் செஸ் போட்டியில் மாணவியர் பிரிவில் சென்னை மாணவி திவ்ய லட்சுமி முன்னிலை பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்ட சதுரங்கக் கழகம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான சப் ஜூனியர் செஸ் போட்டிகள் திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வருகிறது.இந்த Read More.....

Wednesday, July 11, 2012

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு - பெண் கைது

நாமக்கல் அரசு மருத்துவமனையிலிருந்து நேற்று முன் தினம் கடத்தப்பட்ட பெண் குழந்தை போலீசார் மீட்டனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கீழ்சாந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார்(28), இவரது மனைவி அன்புலட்சுமி (வயது 22). நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 8-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.Read More.....

Thursday, June 21, 2012

தோழிகள் வகுப்பிற்கு மாற்றாததால் விபரீதம்,பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி.

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி தனது தோழிகள் படிக்கும் வகுப்பிற்கு மாற்றாததால் விரக்தியடைந்து பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More....

Tuesday, June 19, 2012

ஈமு பண்ணை நிறுவனங்கள் குறித்து நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜெ.குமரகுருபரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தற்பொழுது தினசரி பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம்... Read More...

Monday, June 4, 2012

சிரமப்படாமல் சிகரத்தை அடைய முடியாது- மயில்சாமி அண்ணாதுரை பேச்சு.

நான்  ஆரம்பக் கல்வி பயில மாட்டுக்கொட்டகைதான் கிடைத்தது. மாடுகளை வெளியேற்றிவிட்டு மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அதில் கரும்பலகை வைத்தபிறகு ஆசிரியர் வருவார்.  தற்போது  மழலைகள் ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் அதிநவீன வசதிகள் கொண்ட வகுப்பறையில் பயில்கின்றனர்.  Read More...

Sunday, June 3, 2012

இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஒத்திவைப்பு - துணைவேந்தர் மன்னர் ஜவகர் பேட்டி.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஒத்துவைக்கப்பட்டது ஏன்? என சென்னை அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தனது பேட்டியின் பொழுது தெரிவித்தார். Read More.....

Wednesday, May 30, 2012

செம்பட்டை முடியைக் குணப்படுத்துவதற்கான வழி முறைகள்


வறட்சியான, செம்பட்டை நிறமுடைய கூந்தலை உடையவர்கள் ஆமணக்கு எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் Read More...

Monday, May 28, 2012

பேன் தொல்லை தீர.... டிப்ஸ்.

பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பேன் தொல்லையிலிருந்து விடுபட செலவில்லாத எளிய வழிமுறைகள். Read More....

ஜிரா சாதம்



கம,கமக்கும் ஜிரா சாதம் செய் முறை ... Read More...

Sunday, May 27, 2012

கம,கமக்கும் வெஜிடபிள் பிரியாணி



தேவையான பொருட்கள்:

கேரட், பட்டாணி, உருலைக் கிழங்கு, பீன்ஸ், காலி·ப்ளவர் தலா 100 பூண்டு, பட்டை கிராம்பு, பெ.சீரகம், சி.சீரகம், முந்திரி ப.மிளகாய் - தேவைக்கேற்ப, எண்ணெய் - 500, நெய் - 50, தக்காளி வெங்காயம் - தலா 50 Read More...

Friday, May 25, 2012

கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்

பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் நீண்ட அழகான கூந்தல் வேண்டும் என்ற ஆசை உண்டு.  ஆகவே உங்கள் கூந்தலைக் கவர்ச்சிகரமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதை சிறந்த முறையில் பராமரிப்பது அவசியமாகும்.  பொதுவாக முடி உதிர்வதற்கு முக்கிய காரணங்கள்: உடலில் உஷ்ணம், டென்சன், கண்ட, கண்ட ஷாம்புகளை பயன்படுத்துவது தான்.  மேலும் நாம் உபயோகப்படுத்தும் சீப்பு, மருந்து மாத்திரைகள் இவற்றின் பாதிப்பாலும் முடி வளர்ச்சி சேதம் அடைகிறது.  பெண்களின் கூந்தல் கோரமுடி, சுருட்டை முடி என வகைப்படும்.  அதற்கேற்றவாறு பராமரித்துக் கொள்ள வேண்டும்.  மேலும் பெண்களின் கூந்தல் தன்மை நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சாதாரண கூந்தல் (Normal Hair)
எண்ணெய் பசையுள்ள கூந்தல் (oily Hair)
வறண்ட கூந்தல் (Dry hair)
பலவீனமான கூந்தல் (Dull hair)
சாதாரண கூந்தல் (Normal Hair)

Read More.....

mehndi designs for hands, meganthi design books, meganthi design, meganthi photos, meganthi designs for hands, picasa web albums meganthi, meganthi wallpapers, meganthi videos,Mehndi Pictures,ladies tips for beauty,
urad dhall good for ladies,indian smart lady,ladies tips in tamil,Tips for Women,Ladies Tips,Tips for Single Women,TIPS FOR THE LADIES,Tamil Women,Beauty Tips,Ladies Beauty tips,beauty tips tamil video,sun tv beauty tips,beauty tips in tamil,Hair Care Tips,Real Women's Tips for Better Sex,Women's Tips, Women's Guides, and Women's Resources,Health, Beauty, Pregnancy, Entertainment, ladies special magazine in tamil,buy ladies special,
ladies special shopping,Crafts for Kids,kids craft projects,free kids crafts ideas,kids crafts ideas spring,kids crafts ideas for valentines day,kids crafts ideas at home,kids crafts ideas for valentines,kids crafts ideas easy,
kids crafts ideas for mother's day,Young Women's Health, Women's Health Advice, Women's Health Matters, Women's Health Tips, Pregnancy, Women's Health Care,Women's Health, Health, Fitness, Weight Loss, Healthy Recipes,Mahendi Designes, Recipes, Ladies Health, Beauty Tips,Sexual Health,Ladies Health Tips and Health Supplements,Ladies's Health and Vitamin, Healthy Tips,Ayurvedic Health Tips,Latest news and articles on ladies health tips,Women's Wellness,hair loss remedy,hair growth tips,hair growth vitamins,hair growth home remedies,natural hair growth,hair growth rate,hair growth speed,faster hair growth,hair care,Hair Loss Treatment, Alopecia ? hair loss ?,Hair Regrowth, Hair Growth, Hair Grow, Grow Hair,Natural Skin & Hair Care,hair growth tips,hair growth vitamins,hair growth home remedies,natural hair growth,hair growth rate,hair growth speed,faster hair growth,hair care,

Wednesday, May 23, 2012

பேஸ்புக் நண்பரால் விபரீதம், 1148 மார்க் எடுத்த பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி



பிளஸ் 2 பொதுத் தேர்வுல் 1148 மார்க் எடுத்ததற்கு "பேஸ்புக்'' நண்பர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததற்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ் 2 மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More....

Monday, May 21, 2012

நட்சத்திர ஓட்டலில் அழகிகளுடன் உல்லாசம், ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் சிக்கினர்.


மும்பை, மும்பையில் நடைபெற்ற போதை விருந்தில் பிடிபட்ட 96 பேரில், 2 பேர் ஐ.பி.எல். புனே வாரியர்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. Read More....

Sunday, May 13, 2012

நாடாளுமன்றத்தின் 60 வது ஆண்டு விழா, மூத்த உறுப்பினருக்கு அழைப்பு இல்லை - காங்கிரசார் அதிருப்தி.

நாடாளுமன்றத்தின் 60 வது ஆண்டு விழாவிற்கு இந்தியாவின் முதல் பாராளுமன்றமான அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினருக்கு அழைப்பு அனுப்படாததற்கு திருச்செங்கோடு நகர காங்கிரசார் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திருச்செங்கோட்டை அடுத்துள்ள குமாரமங்கலம் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவரும் சென்னை மாகணத்தின் முதல்வராக இருந்த டாக்டர் சுப்ராயனின் உறவினருமான டி.எம்.காளியண்ணன்(92) 1949ல் இந்தியாவின் முதல் பாராளுமன்றமாக கருதப்படும் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக பதவி வகித்தவர். திருச்செங்கோட்டில் தற்பொழுது வசித்து வரும் அவருக்கு நேற்று டெல்லியில் நடந்த நாடாளுமன்றத்தின் 60 வது ஆண்டு விழாவிற்கு அழைப்பு அனுப்படாததுடன், அவரை கவுரவப்படுத்தாதற்கும் காங்கிரசார் கண்டணம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து முன்னாள் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் தெரிவித்ததாவது: Read More...

Saturday, May 12, 2012

சுடுகாடு சென்றவர் மீண்டார், அரசு மருத்துவமனை வார்டு பாய்கள் சிகிச்சை வழங்கியதால் உறவினர்கள் ஆவேசம்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இறந்ததாக நினைத்து சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டவர் உயிருடன் எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை டாக்டர்கள் அவரை பரிசோதிக்க மறுத்ததால் உறவினர்கள் ஆவேசமடைந்தனர்... Read More...

Thursday, May 10, 2012

முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொலை மிரட்டல். மாவோயிஸ்டுகள் பெயரில் இ-மெயில்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து கொலை செய்யப்போவதாக மாவோயிஸ்டுகள் இ-மெயில் அனுப்பியுள்ளனர்.இதனால் முதல்வருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.Read More...

Tuesday, May 8, 2012

போலீஸ் ஸ்டேசனை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திருச்செங்கோடு அருகே காலைகடனுக்கு ஓடைப் பக்கம் சென்ற பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேசனை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் பஞ்சாயத்து செக்காங்காடு பகுதி அருந்ததியர் காலனி பகுதிக்கு கழிப்பிட வசதியில்லையாம். Read More....

Friday, April 27, 2012

முதலீட்டாளர்களை ஏமாற்றும் ஈமு கோழி நிறுவனங்கள் - சமூக ஆர்வலர்கள் பகீர் குற்றச்சாட்டு

முதலீட்டாளர்களிடம் இருந்து பெறும் தொகைகளை வேறு நிறுவனங்களில் மறைமுகமாக ஈமு கோழி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டு எழுப்பியுள்ளனர்.

திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், ராசிபுரம்,நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் புற்றீசல் போல் ஈமு கோழி பண்ணைகள் தோன்றி வருகின்றன.கவர்ச்சிகரமான விளம்பரங்கள், கவர்சிகரமான சலுகைகள் என முதலீட்டாளர்களை  இந்நிறுவனங்கள் கவர்ந்து வருகின்றன. அதிக வட்டி, அதிகமான மாத வருமானம் மற்றும் போனஸ், முதலில் வரும் நூறுபேருக்கு தங்க நாணயம் என முதலீட்டாளர்களுக்கு “புற்றீசல்’ ஈமு கோழி நிறுவனங்கள் வலைவிரித்து வருகின்றன.ஓட்டல் மெனு கார்டு போல் தங்களது கவர்ச்சி திட்டங்களை அட்டவணைப்படுத்தும் இந்த நிறுவனங்கள் ஒரு படி மேலே போய் தங்களது நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்படும் எனவும் வலை விரித்து வருகின்றன. Read More....

Monday, April 23, 2012

விஜயகாந்த்தின் அன்பும், ஆவேசமும்.

நேற்று திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் சுற்றுபயணம் மேற்கொண்ட விஜயகாந்த் பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டர்களை திட்டி,மிரட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.அப்படி அவர் காட்டிய இரு முகங்கள் இங்கே வாசகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

Thursday, March 29, 2012

இன்றைய ஒளிப்படம் : தெரு முனைத் தூக்கம்


மேலும் ஒளிப்படங்கள் மற்றும் இன்றைய ஒளிப்படம் பார்க்க கிளிக் செய்க

Friday, March 23, 2012

வடிவேல் காமெடி!... கெணத்த காணோம்..... போலீசில் புகார்.

திருச்செங்கோட்டில் நூறாண்டுக்கும் மேல் பழமையான கிணற்றை காணவில்லை எனவும் அந்த கிணற்றை கண்டுபிடித்து கொடுக்கும்படியும்  தமிழக  ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கணேசன் திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.Read More......

Tuesday, March 20, 2012

ஊட்டியில் மூன்று தலை நாகம் – ஒரு ஏமாற்று


பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் ஊட்டியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும்.நேற்று மூன்று தலையுடன் கூடிய நாகப்பாம்பு ஒன்று ரோட்டின் ஓரத்தில் காட்சி தந்ததாகவும் இதனை பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்ததாகவும் Read More........

Monday, March 19, 2012

தினசரி ரூ.22.50 செலவழித்தால் ஏழை அல்லவாம் - திட்ட கமிஷன் கிளப்பியது புதிய சர்ச்சை.

புதுடெல்லி,திட்ட கமிஷன், வறுமைக்கோடு பற்றிய புதிய வரையறையை நேற்று வெளியிட்டது. அதன்படி, நகரப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.859.60-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில், நாள் ஒன்றுக்கு ரூ.22.42-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.672.80-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது.Read More

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், இந்தியா ஆதரிக்க முடிவு - பிரதமர் அறிவிப்பு

ஐ.நா.,குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் அமெரிக்காவின்  தீர்மானத்தை  இந்தியா ஆதரிக்கும் என்றும்,  தமிழக மக்களின்  Read More....

கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்க நடவடிக்கை - ஜெயலலிதா உறுதி.

சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.சரியாக 12.35 மணிக்கு தொடங்கிய கூட்டம் 1 மணி நேரத்தில் முடிவடைந்தது.Read More.......

Friday, March 16, 2012

17 வயது மாணவரை கடத்தி உல்லாசம், 37 வயது ஆசிரியை கைது - மாணவன் மீட்பு

சென்னையில் 17 வயது மாணவரை கடத்திச் சென்று, உல்லாசத்தில் ஈடுபட்ட 37 வயது ஆசிரியையை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

சென்னை சவுகார் பேட்டையில் இந்த மாத தொடக்கத்தில் ஒரு அதிர்ச்சிïட்டும் சம்பவம் நடந்தது. பள்ளி ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும், பிளஸ்-2 மாணவரை காதலில் விழ வைத்து, கடத்திச் சென்றுவிட்டார். ஆசிரியை வயது 37. மாணவருக்கு வயது 17. இருவருக்கும் 20 வயது வித்தியாசம்.

ஆசிரியை திருமணமாகி 8 வயது மகனுக்கும் தாய். ஆசிரியையின் பெயர் குமுது. இவர் எம்.ஏ.பி.எட் இந்தி பட்டதாரி. பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றினார். மாணவரின் தந்தை தனது மகனை கண்டுபிடித்து தரும்படி, யானைக்கவுனி போலீசில் புகார் கொடுத்தார். Read More........

100 வது சதம் அடித்தார் "லிட்டில் மாஸ்டர்"

டாக்கா,  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் சர்வதேச அரங்கில் தனது 100-வது சதத்தை, வங்கதேச அணிக்கெதிரான இன்றைய போட்டியில் பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார்.      கிரிக்கெட் உலகில் 'லிட்டில் மாஸ்டர்' என அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர்... Read More........

Thursday, March 15, 2012

இலங்கை கொலை களம்- தண்டிக்கப்படாத போர் குற்றம். சேனல் 4 வீடியோ

இலங்கை ராணுவத்தின் போர் குற்ற நடவடிக்கைகளை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டும் வகையில் பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி நேற்று வெளியிட்ட இரண்டாவது வீடியோ தொகுப்பு namakkal4u வாசகர்களுக்காக இங்கே வெளியிடப்பட்டுள்ளது. Read More.....

தமிழக எம்.பிக்கள் குறித்து அவதூறு பேச்சு - பணிந்தார் இலங்கை தூதர்.

சென்னை, தமிழக எம்பிக்கள் குறித்து அவதூறாக பேசிய இந்தியாவிற்கான இலங்கை தூதர் காரியவாசம் இன்று பகிகரங்க மன்னிப்பு கோரினார்.

கடந்த மூன்று தினங்களகா பாராளுமன்றத்தில் இலங்கை மீதான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசை வலியுறுத்தி தமிழக எம்பிக்கள் பேசி வருகின்றனர்.இந்திய அரசின் நிலைப்பாட்டினையும் கண்டித்து வருகின்றனர்.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இந்தியாவிற்கான இலங்கை தூதர் காரியவாசம் இலங்கையில் நிலவும் உண்மை நிலையை மூடி மறைக்கும் விதமாக உலகம் எங்கும் பரவியிருக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். Read More.....

Wednesday, March 14, 2012

நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா ஆபாச பட புகழ் லெனின் சி.பி.சி.ஐ.டி போலீசில் சரண்.

நடிகை ரஞ்சிதா- நித்யானந்தா சாமியார் ஆபாச வீடியோ காட்சிகள் கடந்த ஆண்டு வெளியாகியது. இந்த ஆபாச வீடியோவை பெங்களூர் ஆசிரமத்தில் பணிபுரிந்து வந்த நித்யானந்தாவின் சீடர் லெனின் ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.Read More.......

Tuesday, March 13, 2012

17 வயது மாணவனை கடத்திய 37 வயது ஆசிரியை

சென்னையில் காதல் வயப்பட்டு 17 வயது மாணவனை கடத்தியதாக 37 வயது ஆசிரியையை போலீசார்  தேடி வருகிறார்கள்.....Read More.....

Monday, March 12, 2012

தமிழீழத் தலைவர் பிரபாகரன் கடைசி மகன் கொலை நேரடி காட்சி (வீடியோ)

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகனை இலங்கை இராணுவம் கொலைசெய்யும் வீடியோ தற்போது வெளியிட்டுள்ளது. சேனல்4 தொலைக்காட்சி இதனை நாளை வெளியிட உள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் தற்பொழுது இந்த வீடியோவின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 5 மெய்பாதுகாப்பாளர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் ஈவிரக்கம் இன்றி நெஞ்சில் 5 முறை சுட்டுள்ளது.  இது குறித்த வீடியோ பார்க்க கிளிக் செய்க http://namakkal4u.com/?p=17383

Monday, January 23, 2012

நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா மோசடி புகார் – ரூ 9 கோடியை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு.

சென்னை, படத்தை விநியோகித்துத் தருவதற்காக ரூ 12 கோடி தருவதாக ஒப்புக் கொண்டுவிட்டு தற்போது ரூ 9 கோடியைத் தர மறுப்பதாக நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா புகார் கூறியுள்ளார்.Read More.....

Saturday, January 21, 2012

திருச்செங்கோடு ஈமு கோழி நிறுவனத்தில் ஒரே நாளில் ஒரு கோடி வசூல் – பணம் செலுத்த மக்கள் குவிந்ததால் பரபரப்பு – போலீஸ் விசாரணை.

திருச்செங்கோடு ஈமு கோழி நிறுவனத்தில் இணைவதற்கு நூறுக்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் ரூ.1 கோடி பணம் செலுத்தினர்.நேற்றும் பணம் செலுத்த கூட்டம் அலைமோதியது.மேற்கண்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். சேலம்  மாவட்டம் மேட்டூர்,கருமலைக்கூடல் பகுதியில் தனியார் ஈமு நிறுவனம் தொடங்கப்பட்டது.இந்த நிறுவனத்தில் ஒன்பது பேர் பங்குதாரர்களாக உள்ளனர்.இந்நிறுவனத்தின் சேவை மையம் திருச்செங்கோட்டிலும் உள்ளது.இந்நிறுவனம் தற்பொழுது தான் தொடங்கப்பட்டது.இந்நிறுவனத்தில்  ரூ.1 லட்சம் செலுத்தி இணையும் நூறு நபர்களுக்கு  மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் வீதம் 14 மாதங்களுக்கு வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது... Read More