Thursday, January 31, 2013

பேரூராட்சிக்கு கொசுமருந்து தெளிப்பான் வாங்கியதற்கு சேர்மேனுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் - வீடியோ ஆதாரம் இணைப்பு.

நாமக்கல் மாவட்டம்,ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் எந்திரம் வாங்கியதில் முறைகேடு  நடந்துள்ளதாக பேரூராட்சி தலைவரே அதிகாரிகள் மீது வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதன் பேரில் மாவட்ட திட்ட அலுவலர் மாலதி புதன்கிழமை விசாரணை மேற்கொண்டார். Read More......

Tuesday, January 29, 2013

பருவ மழை பொய்த்ததால், களையிழந்த காளிபட்டி மாட்டுச் சந்தை. விலை மாடுகள் அடிமாடுகளான அவலம்.

திருவிழா என்றாலே மகிழ்ச்சி வழங்கும் நிகழ்வாக இருப்பதுடன் கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் சந்தையாகவும் திகழும் வகையிலேயே கிராமப்பகுதிகளில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் உள்ளது. அந்த வகையில் கிராமப் பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் வகையில் திருவிழா காலங்களில் பொதுமக்கள் தங்களது உற்பத்தி பொருட்கள் மற்றும் விளை பொருட்களை விற்கும் சந்தையாகவும் Read More.....

Friday, January 25, 2013

குமாரபாளையம் அருகே பாலியல் தொந்தரவிற்கு ஆளான சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக அலைக்கழிப்பு.

குமாரபாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் 6 வயது மற்றும் 8 வயது சிறுமிகளை பக்கத்து வீட்டில் வசித்து வரும் கல்லூரி மாணவர் சரத்குமார் என்பவர் இரு சிறுமிகளிடமும் ஆட்டுக் குட்டியை பிடித்து தருவதாகக் கூறி தனியே அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.Read More....