ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், 300 சிறப்பு
நிர்வாக அதிகாரிகள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.ஆன் லைன் மூலம்
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 11.8.2014. READ MORE......
Tuesday, July 29, 2014
Monday, July 21, 2014
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிருஸ்துவர்களுக்கு நிதி
தமிழகத்தைச்
சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ஒரு
நபருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயண நிதியுதவி பெற்றிட கிறிஸ்தவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.... Read More....
Sunday, June 15, 2014
ராசிபுரம் அரசு மாணவர் விடுதி அறையில் ப்ளஸ்டூ மாணவர் தற்கொலை முயற்சி . ராகிங்கால் விபரீதம்.
சேலம் மாவட்டம், பெரும்மாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் கூலித் தொழிலாளி
இவரது மகன் கார்த்திகேயன் இவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியில்
தங்கி ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்டூ படித்து வந்தார். கார்த்திகேயன்
சிறு வயது முதலே பெண்மைத் தன்மையுடன் இருந்து வந்ததாகக் தெரிகிறது.. Read More...
Wednesday, June 11, 2014
எப்படி எல்லாம் திருடராங்க....! உஷார்.....உஷார்...! ( வீடியோ )
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகைக் கடையில் நேற்று நண்பகலில் நடைபெற்ற திருட்டு. டிப்டாப்பான இரு இளைஞர்கள் நகைக் கடை விற்பனையாளர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு லாவகமாக நகை திருடும் காட்சி கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பாதிவாகி உள்ளது. Read More....
Wednesday, April 30, 2014
Youtube வீடியோக்களை எளிதாக டவுன் லோடு செய்வது எப்படி ? ( வீடியோ விளக்கம் )
Youtube வீடியோக்களை எளிதாக டவுன் லோடு செய்வது எப்படி ? என்பது குறித்து வீடியோ விளக்கம். வீடியோவை பார்க்க http://mysangamam.com/?p=33952 இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
Thursday, April 3, 2014
தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை கண்டித்து வழக்கு - நாமக்கல்லில் ஜெயலலிதா அறிவிப்பு.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கெடுபிடிகளை கடைபிடித்து வரும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா தெரிவித்தார்..... Read More..
Sunday, March 16, 2014
போட்டியிலிருந்து பின் வாங்கிய தேமுதிக வேட்பாளர்– குழப்பத்தில் நாமக்கல் தேமுதிகவினர்.
Sunday, February 23, 2014
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்த வேண்டும் –தமிழருவி மணியன் வேண்டுகோள்.
ராஜிவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் இந்திய அரசியல்
அமைப்பு சட்டத்தை மீறியோ, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தை மீறியோ தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதா தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தார் என யாரும் குற்றம்
கூற முடியாது. Read More....
Thursday, January 9, 2014
தமிழர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முன் வடக்கிலிருந்து தான் வந்தார்கள் – நாசா விஞ்ஞானி தகவல்.
தமிழர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கிலிருந்து தமிழகம்
வந்துள்ளதாற்கான அறிவியல் பூர்வாமன ஆதாரங்கள் இருப்பதாக அமெரிகாவைச்
சேர்ந்த நாசா விஞ்ஞானி தெரிவித்தார். மேலும் வாசிக்க....
Subscribe to:
Posts (Atom)