It is Aravind Swamy who made the news recently for his costliest divorcee. But now it’s Prabhu Deva’s turn to go for a costly settlement. In the affidavit submitted yesterday, Prabhu agreed to give a large share of his property. He is going to give a bungalow in Anna Nagar, a villa at Injambakkam on ECR, three apartments, a property in Hyderabad and two cars. Apart from these he is going to pay one time settlement of Rs 10 lakhs.
Read More.....
Wednesday, December 29, 2010
Tuesday, December 28, 2010
விஜயின் அடுத்த படம் "கோபம்"
Ilayathalapathy Vijay is at present concentrating on his next project Velayudham, which is a remake of a Telugu film Azad. His forthcoming film Kaavalan is set free from all .....Read More.......
ஜெயா டிவியில் காவலன்
Kaavalan movie in Jaya Tv
Jaya TV is reportedly considering buying the satellite rights of Kaavalan. The talks are still in the nascent stages and the outcome will be known shortly, says our sources. Kaavalan’s release has been marred by several uncertainties and finally the movie’s release date has been scheduled for January 14th, 2011. Read More....
Saturday, December 25, 2010
Friday, December 24, 2010
குடும்பத் தகராறில் விபரீதம்: இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு, இரண்டு குழந்தைகள் பலி
திருச்செங்கோடு அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிருடன் மீட்கப்பட்டார். கிணற்றில் வீசப்பட்ட குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தன. திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(40) டெய்லர். இவரது மனைவி வசந்தி(30) நிதிஷ்(10), பரணி(8) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தன.தற்பொழுது சேகர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு நாமக்கல் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய வசந்தி தனது இரண்டு ஆண் குழந்தைகளுடன் குமாரமங்கலம் பாண்டீஸ்வரன் கோவில் தெருவிற்கு வந்தாராம்.
Thursday, December 23, 2010
Manmadhan Ambu A typical entertainer
Actress Ambujam aka Nisha (Trisha) is stressed out on relationship with her fiancé Madhana Gopal (Madhavan) and decides to spend few days with her friend Deepa (Sangeetha) in Paris. He takes her prAofession of acting into the usual doubts that are raised in a common man. But he doesn’t want to leave at an ease. He keeps her doubting and wants to make sure that he finds out her infidelity and get the news published that Famous Businessman Madhana Gopal refuses to marry actress Nisha. On her journey to Paris, Madhana Gopal gets the aid of Major Mannar (Kamal Haasan), a detective and an ex Indian army to follow her up and make a note of her activities...... Read More.....
Tuesday, December 21, 2010
actress Nayanthara planning to quit acting?
Nayanthara has started to reduce her films. Her films in Tamil, Malayalam, Telugu and Kannada were recently released and were great hits. Because of this she has become the number one actress of the year. Her salary has also escalated.
Offers are pouring on her. But she has not accepted any new films. Now she is acting only in one Telugu film titled Ram Rajyam. She declined to act in a film which had Venkatesh in the lead role. There is also news that she is likely to marry Prabhu Deva and has also plans to settle in Dubai after her marriage and that is the reason that she is not accepting new films..........Read More.....
Offers are pouring on her. But she has not accepted any new films. Now she is acting only in one Telugu film titled Ram Rajyam. She declined to act in a film which had Venkatesh in the lead role. There is also news that she is likely to marry Prabhu Deva and has also plans to settle in Dubai after her marriage and that is the reason that she is not accepting new films..........Read More.....
Actor Vishal injured and hospitalized
Action hero Vishal who is shooting for Bala’s Avan Ivan in Theni got injured during the shoot of the climax of the film. The actor has been continuously shooting for the film along with Arya, when the incident happened. Read More......
Monday, December 20, 2010
Mankatha releasing on May 1
Now it is confirmed that Ajith’s 50th film Mankatha is going to hit the screens on his birthday May 1st. This is an official announcement made by Dayanidhi Alagiri and Vivek Karunakaran of Cloud Nine Productions.தொடர்ந்து படிக்க....
நடிகை சினேகா - Exclusive Stills
நடிகை சினேகாவின் பவானி திரைப்படத்தின் Exclusive Stills பார்க்க
Sunday, December 19, 2010
Friday, December 10, 2010
மன்மதன் அம்பு பட்ஜெட் 50 கோடி.
மன்மதன் அம்பு படத்திற்கு ஓடிக் கொண்டிருக்கும் சொகுசு கப்பலிலே பெரும்பாலான சீன்களை எடுத்தோம். ஒரு நாட்டில் டான்சர்கள் தயாராக இருப்பார்கள், கப்பல் அங்கு நின்றவுடன் பஸ்சில் கப்பலுக்குள் வந்து டான்ஸ் ஆடிவிட்டு, கப்பல் புறப்படும் முன்பு அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம். இப்படித்தான் பாடல்களை எடுத்தோம். எனக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் செட்டாகிவிட்டது. மேலும் படிக்க.....
Thursday, December 9, 2010
நடிகர் விஜய்- ஜெயலலிதா சந்திப்பு
கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தின் சமீபகால பரபரப்பு நடிகர் விஜய் அதிமுக., வில் சேருவாரா? மாட்டாரா? என்பதுதான்.
அரசியல் ரீதியாவும் விஜய்க்கு வேறு வகையில் பிரஷர் கொடுப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருங்கால அரசியல் திட்டங்கள், அதிமுக.,வுக்கு ஆதரவாக வரும் சட்டமன்ற தேர்தலில் வாய்ஸ் கொடுப்பது குறித்தும் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா சென்னை திரும்பியதும் போயஸ் கார்டனில் அவரை நடிகர் விஜய் சந்திப்பார் என தகவல்கள் கசிந்தன. மேலும் படிக்க......கிளிக் செய்க
அரசியல் ரீதியாவும் விஜய்க்கு வேறு வகையில் பிரஷர் கொடுப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருங்கால அரசியல் திட்டங்கள், அதிமுக.,வுக்கு ஆதரவாக வரும் சட்டமன்ற தேர்தலில் வாய்ஸ் கொடுப்பது குறித்தும் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா சென்னை திரும்பியதும் போயஸ் கார்டனில் அவரை நடிகர் விஜய் சந்திப்பார் என தகவல்கள் கசிந்தன. மேலும் படிக்க......கிளிக் செய்க
சிறுத்தை மூவி ஸ்டில்ஸ் - Exclusive stills
Wednesday, December 8, 2010
ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளும் விஜய்
விஜய்யுடன் வேலாயுதம், தனுசுடன் மாப்பிள்ளை படங்களில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி கோலிவுட்டின் கவனத்தை ஈர்க்கும் நடிகையாகிவிட்டார். காரணம் அவருடன் நடித்து வரும் விஜய், தனுஷ் உள்ளிட்ட பிரபல நடிகர்களே ஹன்சிகாவின் நடிப்பு குறித்து பெருமையாக கூறி வருகின்றனர், விஜய் கூறும் பொழுது அந்த கேரக்டர் என்று வருகிறபோது முழு ஈடுபாட்டோடு நடிக்கிறார் ஹன்சிகா. மேலும் படிக்க.....
Tuesday, December 7, 2010
வெட்கப்படறது ......அட சத்தியமா நம்ம நமீதாதாங்க......
ஒடம்ப இப்படிமறைச்சிகிட்டு வெட்கப்படறது நம்ம நமீதாதாங்க...... ( ஒடம்ப இப்படி மறைச்சதால வெட்கப்படறாங்களோ....!!..?) இன்னும் இதுபோல படங்கள பார்க்க .......
Monday, December 6, 2010
நலம்தானா மூவி கவர்ச்சிப் படங்கள் – Exclusive Stills
மன்மதன் அம்பு பிரஸ் மீட் - Exclusive Stills
மன்மதன் அம்பு திரைப்படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் exclusive புகைப்படங்களின் தொகுப்பு முழு தொகுப்பையும் பார்க்க......
Saturday, December 4, 2010
Friday, December 3, 2010
மஞ்சுளாவை குடிகாரி ஆக்கியது யார்? எனது அக்காவின் காதலனை எரித்து கொன்றது யார்? - விஜயகுமாருக்கு வனிதா கேள்வி
எனது தாய் மஞ்சுளாவை எந்த நேரமும் தள்ளாட்டத்தில் இருக்கும்படி நிரந்தர குடிகாரி ஆக்கியது யார்? எனது அக்கா கவிதாவின் காதலன் சாந்தகுமாரை அமெரிக்காவில் தீயிட்டு கொன்றது யார்? என கேள்விகளை கேட்டு நடிகை வனிதா அதிரடித்துள்ளார்.
தொடர்ந்து பத்தாவது நாளாக நடிகர் விஜயகுமார் வீட்டு மானம் கப்பல் ஏறுகிறது. இத்தனை நாட்கள் போலிசுக்கு பயந்து ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த நடிகர் விஜயகுமார் நேற்று மாலை சென்னையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.இது நடிகை வனிதாவிற்கு ஆத்திரத்தைமூட்டியது. உடனடியாக அவரும் தனது பங்கிற்கு செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்தார். முதலில் கண்ணீரும் கம்பலையுமாக ஆரம்பித்த அவரது பேட்டி பின்னர் சூடுபிடித்தது. இந்த பேட்டியின் பொழுது வனிதா கூறியதாவது:-
எனது மகன் ஸ்ரீஹரியை இழுத்து வந்துவிட்டேன் என்று விஜயகுமார் கூறியிருக்கிறார். அவன் என் மகன் யாருடன் இருக்க வேண்ட்உம் என்று முடிவு செய்ய வேண்டியது நானே. அவனிடமே கேள்வி கேளுங்கள். 9 வயது பையனின் வாழ்க்கை பாதிக்க கூடாது என்பதற்காக அவனை இதுவரை உங்களிடம் காட்டவில்லை ( தாய்தான் பிடிக்கும் என்கிறான் சிறுவன்) மேலும் படிக்க....
தொடர்ந்து பத்தாவது நாளாக நடிகர் விஜயகுமார் வீட்டு மானம் கப்பல் ஏறுகிறது. இத்தனை நாட்கள் போலிசுக்கு பயந்து ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த நடிகர் விஜயகுமார் நேற்று மாலை சென்னையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.இது நடிகை வனிதாவிற்கு ஆத்திரத்தைமூட்டியது. உடனடியாக அவரும் தனது பங்கிற்கு செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்தார். முதலில் கண்ணீரும் கம்பலையுமாக ஆரம்பித்த அவரது பேட்டி பின்னர் சூடுபிடித்தது. இந்த பேட்டியின் பொழுது வனிதா கூறியதாவது:-
எனது மகன் ஸ்ரீஹரியை இழுத்து வந்துவிட்டேன் என்று விஜயகுமார் கூறியிருக்கிறார். அவன் என் மகன் யாருடன் இருக்க வேண்ட்உம் என்று முடிவு செய்ய வேண்டியது நானே. அவனிடமே கேள்வி கேளுங்கள். 9 வயது பையனின் வாழ்க்கை பாதிக்க கூடாது என்பதற்காக அவனை இதுவரை உங்களிடம் காட்டவில்லை ( தாய்தான் பிடிக்கும் என்கிறான் சிறுவன்) மேலும் படிக்க....
மார்ச் 2 -ல் ப்ளஸ்டூ தேர்வு, மார்ச் 28 -ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு – அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் பிளஸ்-2 பரீட்சை மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை மார்ச் 28-ந் தேதியும், மெட்ரிகுலேஷன் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் மார்ச் 22-ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ளது.
பிளஸ்-2 தேர்வை 7 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் 1,850 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 6,520 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சம் மாணவ-மாணவிகள் 2,800 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். மெட்ரிகுலேஷன் தேர்வை ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,600 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,500 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
எல்லா தேர்வுகளிலும் சேர்த்து மொத்தம் 17 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
இந்த தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வமான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க....
Thursday, December 2, 2010
மசாஜ் வேலைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி - நடிகை யுவராணி கணவர் மீது புகார்
சென்னையில் உள்ள “3 ஆர் குரூப்’’ என்ற மசாஜ் நிறுவனத்தில் வேலை இருப்பதாக அறிந்து அதன் உரிமையாளர்கள் ரவீந்திரா, இம்மானுவேல், ரமேஷ் ஆகியோரை அணுகினோம். அவர்களும் மாதம் ஸி 25 ஆயிரம் சம்பளம், 8 மணி நேர வேலை, தங்குமிடம் இலவசம், கூடுதல் நேரம் வேலைக்கு சம்பளம் என கூறினர். இதை நம்பி கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்ந்தோம். எங்களை திநகர், திருமூர்த்தி நகரில் ஒரு வீட்டில் தங்க வைத்தனர். தாய் மசாஜ் தெரபிஸ்ட் என்ற படிப்பை படித்து இருக்கிறோம். அதனால் மசாஜ் செய்வதில் நாங்கள் திறமையானவர்கள்.
வடபழனி, தியாகராய நகர் போன்ற இடங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ் செய்து வந்தோம். கொஞ்ச நாட்கள் ஒழுங்காக சம்பளம் கொடுத்தனர். திடீரென வாடிக்கையாளர்களில் சிலர் மசாஜ் செய்யும்போது எங்களிடம் தவறாக நடக்க முயன்றனர். எங்களை பாலியலுக்கு உடன்படும்படி வற்புறுத்தினர்.... மேலும் படிக்க......
Subscribe to:
Posts (Atom)