நாய் கைல கெடச்ச தேங்கா மாதிரி அரசியல் வாதிங்க கைல சமச்சீர் கல்வி சிக்கிகிட்டு படாத பாடு படற மாதிரி மாணவங்களோட எதிர்காலமும் படாதபாடு படுது... இது எப்பத்தான் அரசியல்வாதிங்க கண்ணுல்ல படுமோ..... பத்தாவது படிக்கிற புள்ளைங்களோட அப்பம்மா தான் பாவம் தூக்கமில்லாம பொழம்பிக்கிட்டு இருக்காங்க.....
சரி இன்னைக்கத்த ரெண்டு தகவலுக்கு வருவோம்.... Read More.....
சரி இன்னைக்கத்த ரெண்டு தகவலுக்கு வருவோம்.... Read More.....