Friday, April 5, 2013

முன்னாள் அமைச்சர் காந்திசெல்வனை வைத்து பூட்டிய மாணவர்கள்.

திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்தி செல்வன் கலந்து கொண்டு Read More.....

காரால் மோதி பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் கொலை – கொலை செய்த சக மாணவர்கள் 7 பேர் கைது.

ராசிபுரம் அருகே பைக் மீது காரை மோதி தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார். காரில் தப்பிய அதே கல்லூரியில் படிக்கும் 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். Read More....

Wednesday, April 3, 2013

முட்டை விலை வீழ்ச்சி, சில்லரை விற்பனையாளர்களுக்கே லாபம் - கோழிப்பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி அதிகரிப்பால் உரிய விலை கிடைக்காமல் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களின் சம்மேளனத்தின் தலைவர் பி.முத்துசாமி உபதலைவர் வாங்கிலி சுப்ரமணியம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- Read More....