Thursday, June 21, 2012

தோழிகள் வகுப்பிற்கு மாற்றாததால் விபரீதம்,பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி.

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி தனது தோழிகள் படிக்கும் வகுப்பிற்கு மாற்றாததால் விரக்தியடைந்து பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More....

Tuesday, June 19, 2012

ஈமு பண்ணை நிறுவனங்கள் குறித்து நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜெ.குமரகுருபரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தற்பொழுது தினசரி பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம்... Read More...

Monday, June 4, 2012

சிரமப்படாமல் சிகரத்தை அடைய முடியாது- மயில்சாமி அண்ணாதுரை பேச்சு.

நான்  ஆரம்பக் கல்வி பயில மாட்டுக்கொட்டகைதான் கிடைத்தது. மாடுகளை வெளியேற்றிவிட்டு மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அதில் கரும்பலகை வைத்தபிறகு ஆசிரியர் வருவார்.  தற்போது  மழலைகள் ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் அதிநவீன வசதிகள் கொண்ட வகுப்பறையில் பயில்கின்றனர்.  Read More...

Sunday, June 3, 2012

இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஒத்திவைப்பு - துணைவேந்தர் மன்னர் ஜவகர் பேட்டி.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஒத்துவைக்கப்பட்டது ஏன்? என சென்னை அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தனது பேட்டியின் பொழுது தெரிவித்தார். Read More.....