Thursday, February 28, 2013

நாமக்கல்லில் 12 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு – ஆட்சியர் நடவடிக்கை.

நாமக்கல் நகராட்சி பகுதியில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் லாரி சம்மந்தப்பட்ட பணிமனைகளில் பணிக்கு அமர்த்தி வருவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்  டி.ஜெகந்நாதனுக்கு  இரகசிய தகவல் கிடைத்தது. Read More.......

நான்கு கால்கள்,நான்கு இறக்கைகளுடன் அதிசய கோழிக் குஞ்சு.


சில தினங்களுக்கு முன் குஞ்சு பொரித்தது. மொத்தம், 11 குஞ்சுகள் பொரித்துள்ளது.அதில், ஒரு குஞ்சு மட்டும் நான்கு கால், நான்கு இறக்கையுடன் இருந்தது. மற்ற குஞ்சுகளை போல் ஆரோக்கியமாக உள்ள அந்த கோழிக்குஞ்சு, Read More....