Monday, June 13, 2011

அரசியல்வாதிகளின் சென்டிமெண்ட் பயத்தால், திருச்செங்கோடு கண்ணகி விழா புறக்கணிப்பு?

அரசியல்வாதிகளின் சென்டிமெண்ட் பயத்தால் கடந்த 58 ஆண்டுகளாக திருச்செங்கோட்டில் நடந்து வரும் கண்ணகி விழா இந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More.....

No comments:

Post a Comment