Wednesday, December 29, 2010

Prabhu Deva to pay 30 cr towards divorcee

It is Aravind Swamy who made the news recently for his costliest divorcee. But now it’s Prabhu Deva’s turn to go for a costly settlement. In the affidavit submitted yesterday, Prabhu agreed to give a large share of his property. He is going to give a bungalow in Anna Nagar, a villa at Injambakkam on ECR, three apartments, a property in Hyderabad and two cars. Apart from these he is going to pay one time settlement of Rs 10 lakhs.
Read More.....

Hot Tamil Actress Calender-2011

 

Tuesday, December 28, 2010

Pathinaaru Movie exclusive press stills

விஜயின் அடுத்த படம் "கோபம்"

Ilayathalapathy Vijay is at present concentrating on his next project Velayudham, which is a remake of a Telugu film Azad. His forthcoming film Kaavalan is set free from all .....Read More.......

ஜெயா டிவியில் காவலன்

Kaavalan movie in Jaya Tv

 Jaya TV is reportedly considering buying the satellite rights of Kaavalan. The talks are still in the nascent stages and the outcome will be known shortly, says our sources. Kaavalan’s release has been marred by several uncertainties and finally the movie’s release date has been scheduled for January 14th, 2011. Read More....

Actress Christi Hot Stills

Friday, December 24, 2010

குடும்பத் தகராறில் விபரீதம்: இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு, இரண்டு குழந்தைகள் பலி

திருச்செங்கோடு அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிருடன் மீட்கப்பட்டார். கிணற்றில் வீசப்பட்ட குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தன. திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(40) டெய்லர். இவரது மனைவி வசந்தி(30) நிதிஷ்(10), பரணி(8) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தன.தற்பொழுது சேகர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு நாமக்கல் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய வசந்தி தனது இரண்டு ஆண் குழந்தைகளுடன் குமாரமங்கலம் பாண்டீஸ்வரன் கோவில் தெருவிற்கு வந்தாராம்.

Thursday, December 23, 2010

Manmadhan Ambu A typical entertainer

Actress Ambujam aka Nisha (Trisha) is stressed out on relationship with her fiancé Madhana Gopal (Madhavan) and decides to spend few days with her friend Deepa (Sangeetha) in Paris. He takes her prAofession of acting into the usual doubts that are raised in a common man. But he doesn’t want to leave at an ease. He keeps her doubting and wants to make sure that he finds out her infidelity and get the news published that Famous Businessman Madhana Gopal refuses to marry actress Nisha. On her journey to Paris, Madhana Gopal gets the aid of Major Mannar (Kamal Haasan), a detective and an ex Indian army to follow her up and make a note of her activities...... Read More.....

Actress Preethika Hot pictures

Tuesday, December 21, 2010

actress Nayanthara planning to quit acting?

Nayanthara has started to reduce her films. Her films in Tamil, Malayalam, Telugu and Kannada were recently released and were great hits. Because of this she has become the number one actress of the year. Her salary has also escalated.

Offers are pouring on her. But she has not accepted any new films. Now she is acting only in one Telugu film titled Ram Rajyam. She declined to act in a film which had Venkatesh in the lead role. There is also news that she is likely to marry Prabhu Deva and has also plans to settle in Dubai after her marriage and that is the reason that she is not accepting new films..........Read More.....

Actor Vishal injured and hospitalized

Action hero Vishal who is shooting for Bala’s Avan Ivan in Theni got injured during the shoot of the climax of the film. The actor has been continuously shooting for the film along with Arya, when the incident happened. Read More......

Monday, December 20, 2010

Siruthai Trailer Launch

Mankatha releasing on May 1

Now it is confirmed that Ajith’s 50th film Mankatha is going to hit the screens on his birthday May 1st. This is an official announcement made by Dayanidhi Alagiri and Vivek Karunakaran of Cloud Nine Productions.தொடர்ந்து படிக்க....

Actor Dhuruvah Stills – Exclusive Stills

Tamil actress Glamour Stills

நடிகை சினேகா - Exclusive Stills

நடிகை சினேகாவின் பவானி திரைப்படத்தின் Exclusive Stills பார்க்க

Friday, December 10, 2010

மன்மதன் அம்பு பட்ஜெட் 50 கோடி.

மன்மதன் அம்பு படத்திற்கு ஓடிக் கொண்டிருக்கும் சொகுசு கப்பலிலே பெரும்பாலான சீன்களை எடுத்தோம். ஒரு நாட்டில் டான்சர்கள் தயாராக இருப்பார்கள், கப்பல் அங்கு நின்றவுடன் பஸ்சில் கப்பலுக்குள் வந்து டான்ஸ் ஆடிவிட்டு, கப்பல் புறப்படும் முன்பு அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம். இப்படித்தான் பாடல்களை எடுத்தோம். எனக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் செட்டாகிவிட்டது.  மேலும் படிக்க.....

Thursday, December 9, 2010

நடிகர் விஜய்- ஜெயலலிதா சந்திப்பு



கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தின் சமீபகால பரபரப்பு நடிகர் விஜய் அதிமுக., வில் சேருவாரா? மாட்டாரா? என்பதுதான்.

அரசியல் ரீதியாவும் விஜய்க்கு வேறு வகையில் பிரஷர் கொடுப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருங்கால அரசியல் திட்டங்கள், அதிமுக.,வுக்கு ஆதரவாக வரும் சட்டமன்ற தேர்தலில் வாய்ஸ் கொடுப்பது குறித்தும் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா சென்னை திரும்பியதும் போயஸ் கார்டனில் அவரை நடிகர் விஜய் சந்திப்பார் என தகவல்கள் கசிந்தன. மேலும் படிக்க......கிளிக் செய்க

மன்மதன் அம்பு டிரைலர்


சிறுத்தை மூவி ஸ்டில்ஸ் - Exclusive stills

சிறுத்தை படத்தின் பிரத்யோக புகைப்படங்கள் 

Wednesday, December 8, 2010

ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளும் விஜய்

விஜய்யுடன் வேலாயுதம், தனுசுடன் மாப்பிள்ளை படங்களில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி கோலிவுட்டின் கவனத்தை ஈர்க்கும் நடிகையாகிவிட்டார். காரணம் அவருடன் நடித்து வரும் விஜய், தனுஷ் உள்ளிட்ட பிரபல நடிகர்களே ஹன்சிகாவின் நடிப்பு குறித்து பெருமையாக கூறி வருகின்றனர், விஜய் கூறும் பொழுது அந்த கேரக்டர் என்று வருகிறபோது முழு ஈடுபாட்டோடு நடிக்கிறார் ஹன்சிகா.  மேலும் படிக்க.....

Tuesday, December 7, 2010

வெட்கப்படறது ......அட சத்தியமா நம்ம நமீதாதாங்க......


ஒடம்ப இப்படிமறைச்சிகிட்டு வெட்கப்படறது நம்ம நமீதாதாங்க...... ( ஒடம்ப இப்படி மறைச்சதால வெட்கப்படறாங்களோ....!!..?) இன்னும் இதுபோல படங்கள பார்க்க .......

இளைஞன் மூவி ஸ்டில்ஸ் - Exclusive Stills




Monday, December 6, 2010

சனிக்கிழமை சாயந்திரம் 5 மணி மூவி ஸ்டில்ஸ் -Exclusive Stills











நலம்தானா மூவி கவர்ச்சிப் படங்கள் – Exclusive Stills





மேலும் கவர்ச்சிப் படங்கள் பார்க்க.....

மன்மதன் அம்பு பிரஸ் மீட் - Exclusive Stills

மன்மதன் அம்பு திரைப்படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் exclusive புகைப்படங்களின் தொகுப்பு முழு தொகுப்பையும் பார்க்க......

Friday, December 3, 2010

மஞ்சுளாவை குடிகாரி ஆக்கியது யார்? எனது அக்காவின் காதலனை எரித்து கொன்றது யார்? - விஜயகுமாருக்கு வனிதா கேள்வி

எனது தாய் மஞ்சுளாவை எந்த நேரமும் தள்ளாட்டத்தில் இருக்கும்படி நிரந்தர குடிகாரி ஆக்கியது யார்? எனது அக்கா கவிதாவின் காதலன் சாந்தகுமாரை அமெரிக்காவில் தீயிட்டு கொன்றது யார்? என கேள்விகளை கேட்டு நடிகை வனிதா அதிரடித்துள்ளார்.

தொடர்ந்து பத்தாவது நாளாக நடிகர் விஜயகுமார் வீட்டு மானம் கப்பல் ஏறுகிறது. இத்தனை நாட்கள் போலிசுக்கு பயந்து ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த நடிகர் விஜயகுமார் நேற்று மாலை சென்னையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.இது நடிகை வனிதாவிற்கு ஆத்திரத்தைமூட்டியது. உடனடியாக அவரும் தனது பங்கிற்கு செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்தார். முதலில் கண்ணீரும் கம்பலையுமாக ஆரம்பித்த அவரது பேட்டி பின்னர் சூடுபிடித்தது. இந்த பேட்டியின் பொழுது வனிதா கூறியதாவது:-

எனது மகன் ஸ்ரீஹரியை இழுத்து வந்துவிட்டேன் என்று விஜயகுமார் கூறியிருக்கிறார். அவன் என் மகன் யாருடன் இருக்க வேண்ட்உம் என்று முடிவு செய்ய வேண்டியது நானே. அவனிடமே கேள்வி கேளுங்கள். 9 வயது பையனின் வாழ்க்கை பாதிக்க கூடாது என்பதற்காக அவனை இதுவரை உங்களிடம் காட்டவில்லை ( தாய்தான் பிடிக்கும் என்கிறான் சிறுவன்)  மேலும் படிக்க....

மார்ச் 2 -ல் ப்ளஸ்டூ தேர்வு, மார்ச் 28 -ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு – அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் பிளஸ்-2 பரீட்சை மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை மார்ச் 28-ந் தேதியும், மெட்ரிகுலேஷன் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் மார்ச் 22-ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ளது.

பிளஸ்-2 தேர்வை 7 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் 1,850 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 6,520 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சம் மாணவ-மாணவிகள் 2,800 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். மெட்ரிகுலேஷன் தேர்வை ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,600 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,500 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

எல்லா தேர்வுகளிலும் சேர்த்து மொத்தம் 17 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

இந்த தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வமான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க....

Thursday, December 2, 2010

மசாஜ் வேலைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி - நடிகை யுவராணி கணவர் மீது புகார்


சென்னையில் உள்ள “3 ஆர் குரூப்’’ என்ற மசாஜ் நிறுவனத்தில் வேலை இருப்பதாக அறிந்து அதன் உரிமையாளர்கள் ரவீந்திரா, இம்மானுவேல், ரமேஷ் ஆகியோரை அணுகினோம். அவர்களும் மாதம் ஸி 25 ஆயிரம் சம்பளம், 8 மணி நேர வேலை, தங்குமிடம் இலவசம், கூடுதல் நேரம் வேலைக்கு சம்பளம் என கூறினர். இதை நம்பி கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்ந்தோம். எங்களை திநகர், திருமூர்த்தி நகரில் ஒரு வீட்டில் தங்க வைத்தனர். தாய் மசாஜ் தெரபிஸ்ட் என்ற படிப்பை படித்து இருக்கிறோம். அதனால் மசாஜ் செய்வதில் நாங்கள் திறமையானவர்கள்.

வடபழனி, தியாகராய நகர் போன்ற இடங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ் செய்து வந்தோம். கொஞ்ச நாட்கள் ஒழுங்காக சம்பளம் கொடுத்தனர். திடீரென வாடிக்கையாளர்களில் சிலர் மசாஜ் செய்யும்போது எங்களிடம் தவறாக நடக்க முயன்றனர். எங்களை பாலியலுக்கு உடன்படும்படி வற்புறுத்தினர்.... மேலும் படிக்க......

Friday, November 26, 2010

மன்மதன் அம்பு வெளிவராத ரகசிய தகவல்கள்

கமல்ஹாசன், மாதவன், திரிஷா, சங்கீதா, ஓவியா நடித்திருக்கும் "மன்மதன் அம்பு" திரைப்படம் குறித்த நமக்கு கிடைத்த சில ரகசிய தகவல்கள் இதோ:-



முன்னாள் கமாண்டோ மேஜர் ஆர். மன்னன் என்ற கேரக்டரில் கமல் நடித்துள்ளார். நட்புக்கும், காதலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் கேரக்டர். திரிஷா நடிக்கும் கேரக்டரின் பெயர் அம்பு ஜாக்ஷி. இந்த படத்தில் திரிஷா சொந்த குரலில் பேசி நடித்திருக்கிறார். மதனகோபால் என்ற தொழிலதிபர் கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். திரிஷாவின் தோழியாக வருகிறார் தீபா. இவர்களை தவிர பாடகி உஷாஉதுப், ஊர்வசி மற்றும் கவுரவ தோற்றத்தில் "களவாணி" ஓவியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நடிகர் கமல் ....... மேலும் படிக்க....

Thursday, November 25, 2010

இயக்குனர்களுடன் நடிகர் கருணாஸ் மோதல்



கதாநாயகனாகும் முன்பு வரை சிறிய அளவிலான காமெடி காட்சிகள் இருந்தாலும் தவிர்க்காமல் நடித்தார் கருணாஸ். ஆனால் தற்போது தான் காமெடியனாக நடிக்கும் படங்களில் அப்படத்தின் கதாநாயகன் அளவுக்கு தனது கதாபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறாராம். ஒரு வேளை வெயிட்டான ரோல் என சொல்லி பின்னர் இயக்குனர் தனது ரோலை டம்மியாக்கி விட்டால் ஸ்பாட்டிலேயே கொந்தளித்து விடுகிறார் கருணாஸ். தனது கேரட்டரை வலுவாக்கினால் மட்டுமே மேற்கொண்டு நடிப்பேன் என இயக்குனர்களுடன் மோதுகிறார். சமீபத்தில்........  மேலும் படிக்க


Wednesday, November 24, 2010

மாம்பழ பச்சடி

தேவையான பொருட்கள்:

இனிப்பான ஒட்டு மாங்காய்-1, கீறிய பச்சமிளகாய் -3, தேங்காய் துருவல்- 2 டேபிள் ஸ்பூன், வெல்லத் தூள் - அரை கப், உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை   ........... Read More.....

ஓட்டம் எடுத்த ஓவியா

தமிழில் எதிர்பார்த்தபடி பெரிய அளவிலான படவாய்ப்புகள் அமையாததால் கிடைத்த ஒன்றிரண்டு படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு தன்னை அரவணைத்த கன்னட சினிமாவில் முழுநேர கலைச் சேவை புரிய களமிறங்கிவிட்டார் "களவாணி" ஓவியா. தற்போது தன் கைவசம் நான்கு கன்னடப் படங்கள் உள்ளதாக கூறிவந்த ஓவியாவை சமீபத்தில் சென்னையில் காண முடிவதில்லை. மேலும் படிக்க.....

Saturday, November 20, 2010

தேன் – பழ பச்சடி

தேவையானவை:-

ஆப்பிள்-பாதி அளவு, ஆரஞ்சு பாதியளவு, மாம்பழம் கால் துண்டு, வாழைப்பழம் ஒன்று, மாதுளை பாதியளவு, சர்க்கரை அரை கப், ஏலத்தூள் தேவையான அளவு, தேன் ஐந்து டேபிள் ஸ்பூன்  .... மேலும் படிக்க.....

Friday, November 19, 2010

பணத்தை கரைக்கும் மன்மதன் அம்பு!



முன்பெல்லாம் 'பசை'யுள்ள பட நிறுவனங்கள் மட்டுமே வெளி நாட்டுக்குச் சென்று பாடல்காட்சியை எடுக்கும், பின்னர், அது வளர்ந்தது.  கடந்த 10 ஆண்டுகளில், வெளிநாட்டில் பாடல்காட்சி வைக்காத படங்களின் எண்ணிக்கை வெகு குறைவு.  அடுத்தபடியாக, பாடல் கம்போசிங்கிற்காக பாங்காங், சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர் இசையமைப்பாளர்கள்.  இப்போது, வெளிநாடுகளில் பாடல்கள் வெளியீட்டு விழா நடத்துவது பேஷனாகி வருகிறது.  அந்த வகையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், திரிஷா நடிக்கும் 'மன்மதன் அம்பு' பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் இன்று முதல் பிரமாண்டமாக நடக்கிறது.  முதலில், ஒரு பெரிய கப்பலில் படக்குழுவினர் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.  இதற்காக, சென்னையிலிருந்து .. மேலும் படிக்க......

Wednesday, November 17, 2010

தரையில் நீந்தி வந்த விலாங்கு மீன் ( வீடியோ)

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் ரோட்டில் ஐந்தரை அடி உயரமும் இருபது கிலோ எடையும் கொண்ட விலாங்கு மீன் ஒன்று நீந்தி வந்ததாம். இந்த மீனை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.... வீடியோ பார்க்க.....

பாவனாவை கழட்டி விட்ட கவுதம் மேனன்

தற்பொழுது மலையாளம் மற்றும் கன்னடத்தில் நடித்து வரும் பாவனா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யும் கவுதம் மேனனிடம் சான்ஸ் கேட்டுள்ளார். ஆனால் முதலில் யோசிக்கலாம் என்ற கவுதம் மேனன் பின்னர் எந்த பதிலும் சொல்லாமல் பாவனாவை தவிர்த்துவிட்டு திவ்யா ஸ்பந்தனாஸை புக் செய்து விட்டாராம். மேலும் படிக்க....

Tuesday, November 16, 2010

ஊனம் தடையல்ல, வாழ்க்கையில் முன்னேறும் இரண்டு கைகள் இல்லாத பெண்

இரு கைகள் இல்லாத பெண் ஒருவர், தனக்கு தேவையான  அனைத்து வேலைகளை தானே செய்துக் கொள்வதுடன், தந்தைக்கு உதவியாக ஓட்டல் தொழிலிலும் ஈடுபடுகிறார்.

மனிதனுக்கு ஊனம் என்றால், வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். இவர்கள் பெற்றோருக்கு பாரம் என சிலர் நினைக்கின்றனர். ஊனமுற்றவர்கள் உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என, உறவினர்கள் நினைக்கும் இந்த காலத்தில் இரு கைகளை  இழந்த ஒரு பெண் பெற்றோருக்கும் உதவியாக வேலை செய்கிறார்.இந்த இளம்பெண்ணின் பெயர் பரமேஸ்வரி(28). இவர் ஐந்தாவது வரை படித்துள்ளார். பிறவிலேயே இரு கைகள் இல்லை. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் குருவப்ப நாயுடு கண்டிகையில் பிறந்த இவருடைய தந்தை பெயர் மணிவேல்; தாய் ஹெலன்.இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். மூன்று பெண்கள், 2 ஆண்கள். இதில் மூத்தபெண் பரமேஸ்வரி.

மணிவேல் கே.ஜி.கண்டிகை பஜாரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அடுப்பு எரிப்பது, காய்கறி வெட்டி கொடுப்பது, பாத்திரங்கள் தேய்ப்பது உள்பட பல்வேறு பணிகளை பரமேஸ்வரி கால்களால் செய்கிறார்.இது தவிர வீட்டில் துணி துவைப்பது, தலைவாரி பூ முடிப்பது,கேஸ் அடுப்பு பற்ற வைப்பது, புத்தகம் படிப்பது, எழுதுவது, மொபைல் போன் பேசுவது உட்பட, அனைத்து வேலைகளையும் அவரே இரு கால்களால் செய்து கொள்கிறார். மேலும் படிக்க......

Sunday, November 14, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம்: ஆ.ராசா ராஜிநாமா, அதிமுகவினர் கொண்டாட்டம்

எதிர்கட்சிகள் ஏற்படுத்தியுள்ள இக்கட்டான நிலையை அடுத்து கருணாநிதி அலோசனையின் பேரில் மத்திய அமைச்சர் ஆ.ராசா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஆ.ராசாவின் ராஜிநாமாவை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் படிக்க....

Thursday, November 11, 2010

சீடனில் தனுஷுக்கு ‘டம்மி’ ரோல்

சீடன் படத்தில் தனுஷ் - அனன்யா ஆகியோர் ஜோடி சேர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இந்த படத்தில் தனுஷ் வெறும் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்து வருகிறாராம். மலையாள படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் மலையாளத்தில் நடித்தவரே தமிழிலும் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் படிக்க....

அமெரிக்காவில் மர்ம ஏவுகணை – பென்டகன் விசாரணை

அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரை பகுதியில் மர்ம ஏவுகணை பறந்தது பற்றி அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 35 மைல் தொலைவில், கலிபோர்னியா கடல்பகுதி அருகே வானில் ஏவுகணை ஒன்று பறந்தது. அதன் புகை தடத்தை ஹெலிகாப்டரில் சென்ற பத்திரிக்கையாளர்கள், தங்கள் கேமராவில் பதிவு செய்து பென்டகன் அதிகாரிகளிடம் கொடுத்தனர். மேலும் படிக்க.....

இயக்குனர் மிஷ்கினுக்கு எதிராக உதவி இயக்குனர்கள் போர்கொடி

சென்னை,  உதவி இயக்குனர்களை தரக் குறைவாக விமர்சித்து பேசியதற்காக இயக்குனர் மிஷ்கின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உதவி இயக்குனர்கள் பற்றி தரக்குறைவாக விமர்சித்திருப்பதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து நேற்று மாலை சங்க அலுவலகத்தில் திரண்டு உதவி இயக்குனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘இயக்குனர் மிஷ்கின் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அவர்கள் .. மேலும் படிக்க....

Wednesday, November 10, 2010

உ.ச‌காய‌த்தை மீண்டும் கலெக்டராக நியமிக்க தமிழக ஆயர் பேரவைத் தலைவர் கருணாநிதிக்கு கடிதம்

நாமக்கல் கலெக்டராக இருந்த உ.சகாயம் அவர்கள் பயிற்சிக்கு சென்றிருந்த நேரத்தில் திடீரென மாற்றப்பட்டார். இந்த மாற்றம் குறித்து தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது.
மாண்புமிகு முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளுக்கு!

வ‌ண‌க்க‌ம்.

நாமக்கல் மாவடட்த்தின் ஆட்சியராக கடந்த இருபத்தேழு மாதங்களாகத் திறம்படத் பணியாற்றி, தமிழக முதல்வராகிய தங்களின் பாராட்டுதலைப் பெற்று, பின்தங்கிய மாவட்டமான நாமக்கல் மாவட்டம் பல்துறைகளில் வளர அயராது பாடுபட்ட உயர்திரு. உ.சாகயம் அவர்கள், தலைமைச் செயலாளர் திரு.மாலதி அண்மையில் பிறப்பித்த உத்தரவின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

‘இலஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ என்ற அரசின் மாவட்ட முதன்மை ஊழியராகத் திறம்படப் பணியாற்றி தங்களின் ஒவ்வொரு கனவு திட்டத்திற்கும் தன்னையே அர்ப்பணித்து, அதனைத் தமது நாமக்கல் மாவட்டத்தில் திறம்படச் செயல்படுத்தி, மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் தங்களின் பாராட்டைப் பெற்றவர். எந்தச் சூழ்நிலையிலும் இலஞ்சம் வாங்காமல், எந்தச் சமயத்திலும், எதற்கும் விலை போகாமல் மிகச் சிறந்த அரசு ஊழியராகப் பணியாற்றி தனது ஆட்சியர் பதவிக்கு அழகும், பெருமையும் சேர்த்தவர். கிராமங்களைத் தேடி, கிராமங்களில் ஏழை எளிய மக்களோடு தங்கி, அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கி, மக்களை அரசோடும், அரசை மக்களோடும் ஒன்றிணைக்க புதுமையான அணுகுமுறையை ‘கிராமங்களில் தங்குவோம்’ என்ற திட்டத்தின் வழியாகக் கடைப்பிடித்தவர்.  மகத்தான மக்கள் பணி செய்து, தாங்கள் கண்ட கனவான கிராம விடியலைச் செயல்படுத்தியவர். மேலும் படிக்க......

உத்தமபுத்திரனுக்கு எதிர்ப்பு – தியேட்டரில் பேனர்கள் கிழிப்பு

கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை கேவலப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி தனுஷ் நடித்துள்ள உத்தமபுத்திரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர்கள், இயக்குநர்கள், ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் உத்தமபுத்திரன் சினிமா திரையிடப்பட்டிருந்த தியேட்டரில் இருந்த சினிமா விளம்பர ப்ளக்ஸ் போர்டுகளையும் பேனர்களையும் கிழித்து எறிந்தனர். மேலும் படிக்க....