ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக வந்த புகாரை அடுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேல் ஒப்படைத்தார்.
சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தாசிடம் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன் ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 93-ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் தொழில் செய்ய இரும்புலிïரில் உள்ள 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்று இருந்தார். Read More.....
No comments:
Post a Comment