Sunday, February 23, 2014

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்த வேண்டும் –தமிழருவி மணியன் வேண்டுகோள்.

ராஜிவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியோ, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தை மீறியோ தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தார் என யாரும் குற்றம் கூற முடியாது. Read More....