Monday, August 6, 2012

பல கோடி முதலீடு பெற்ற, பெருந்துறை சுசி ஈமு நிறுவன உரிமையாளர் தலைமறைவு - முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.

பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சுசி ஈமு நிறுவனம் கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் ஈமு பண்ண தொழிலை நடத்தி வருகிறது. தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு தனது நிறுவனத்திற்கு பலகோடி ரூபாய் முதலீடுகளை திரட்டியது.Read More....