Thursday, March 29, 2012
Friday, March 23, 2012
வடிவேல் காமெடி!... கெணத்த காணோம்..... போலீசில் புகார்.
திருச்செங்கோட்டில் நூறாண்டுக்கும் மேல் பழமையான கிணற்றை காணவில்லை எனவும் அந்த கிணற்றை கண்டுபிடித்து கொடுக்கும்படியும் தமிழக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கணேசன் திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.Read More......
Tuesday, March 20, 2012
ஊட்டியில் மூன்று தலை நாகம் – ஒரு ஏமாற்று
பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் ஊட்டியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும்.நேற்று மூன்று தலையுடன் கூடிய நாகப்பாம்பு ஒன்று ரோட்டின் ஓரத்தில் காட்சி தந்ததாகவும் இதனை பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்ததாகவும் Read More........
Monday, March 19, 2012
தினசரி ரூ.22.50 செலவழித்தால் ஏழை அல்லவாம் - திட்ட கமிஷன் கிளப்பியது புதிய சர்ச்சை.
புதுடெல்லி,திட்ட கமிஷன், வறுமைக்கோடு பற்றிய புதிய வரையறையை நேற்று வெளியிட்டது. அதன்படி, நகரப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.859.60-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில், நாள் ஒன்றுக்கு ரூ.22.42-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.672.80-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது.Read More
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், இந்தியா ஆதரிக்க முடிவு - பிரதமர் அறிவிப்பு
ஐ.நா.,குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றும், தமிழக மக்களின் Read More....
கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்க நடவடிக்கை - ஜெயலலிதா உறுதி.
சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.சரியாக 12.35 மணிக்கு தொடங்கிய கூட்டம் 1 மணி நேரத்தில் முடிவடைந்தது.Read More.......
Friday, March 16, 2012
17 வயது மாணவரை கடத்தி உல்லாசம், 37 வயது ஆசிரியை கைது - மாணவன் மீட்பு
சென்னையில் 17 வயது மாணவரை கடத்திச் சென்று, உல்லாசத்தில் ஈடுபட்ட 37 வயது ஆசிரியையை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
சென்னை சவுகார் பேட்டையில் இந்த மாத தொடக்கத்தில் ஒரு அதிர்ச்சிïட்டும் சம்பவம் நடந்தது. பள்ளி ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும், பிளஸ்-2 மாணவரை காதலில் விழ வைத்து, கடத்திச் சென்றுவிட்டார். ஆசிரியை வயது 37. மாணவருக்கு வயது 17. இருவருக்கும் 20 வயது வித்தியாசம்.
ஆசிரியை திருமணமாகி 8 வயது மகனுக்கும் தாய். ஆசிரியையின் பெயர் குமுது. இவர் எம்.ஏ.பி.எட் இந்தி பட்டதாரி. பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றினார். மாணவரின் தந்தை தனது மகனை கண்டுபிடித்து தரும்படி, யானைக்கவுனி போலீசில் புகார் கொடுத்தார். Read More........
சென்னை சவுகார் பேட்டையில் இந்த மாத தொடக்கத்தில் ஒரு அதிர்ச்சிïட்டும் சம்பவம் நடந்தது. பள்ளி ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும், பிளஸ்-2 மாணவரை காதலில் விழ வைத்து, கடத்திச் சென்றுவிட்டார். ஆசிரியை வயது 37. மாணவருக்கு வயது 17. இருவருக்கும் 20 வயது வித்தியாசம்.
ஆசிரியை திருமணமாகி 8 வயது மகனுக்கும் தாய். ஆசிரியையின் பெயர் குமுது. இவர் எம்.ஏ.பி.எட் இந்தி பட்டதாரி. பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றினார். மாணவரின் தந்தை தனது மகனை கண்டுபிடித்து தரும்படி, யானைக்கவுனி போலீசில் புகார் கொடுத்தார். Read More........
100 வது சதம் அடித்தார் "லிட்டில் மாஸ்டர்"
டாக்கா, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் சர்வதேச அரங்கில் தனது 100-வது சதத்தை, வங்கதேச அணிக்கெதிரான இன்றைய போட்டியில் பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார். கிரிக்கெட் உலகில் 'லிட்டில் மாஸ்டர்' என அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர்... Read More........
Thursday, March 15, 2012
இலங்கை கொலை களம்- தண்டிக்கப்படாத போர் குற்றம். சேனல் 4 வீடியோ
இலங்கை ராணுவத்தின் போர் குற்ற நடவடிக்கைகளை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டும் வகையில் பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி நேற்று வெளியிட்ட இரண்டாவது வீடியோ தொகுப்பு namakkal4u வாசகர்களுக்காக இங்கே வெளியிடப்பட்டுள்ளது. Read More.....
தமிழக எம்.பிக்கள் குறித்து அவதூறு பேச்சு - பணிந்தார் இலங்கை தூதர்.
சென்னை, தமிழக எம்பிக்கள் குறித்து அவதூறாக பேசிய இந்தியாவிற்கான இலங்கை தூதர் காரியவாசம் இன்று பகிகரங்க மன்னிப்பு கோரினார்.
கடந்த மூன்று தினங்களகா பாராளுமன்றத்தில் இலங்கை மீதான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசை வலியுறுத்தி தமிழக எம்பிக்கள் பேசி வருகின்றனர்.இந்திய அரசின் நிலைப்பாட்டினையும் கண்டித்து வருகின்றனர்.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இந்தியாவிற்கான இலங்கை தூதர் காரியவாசம் இலங்கையில் நிலவும் உண்மை நிலையை மூடி மறைக்கும் விதமாக உலகம் எங்கும் பரவியிருக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். Read More.....
Wednesday, March 14, 2012
நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா ஆபாச பட புகழ் லெனின் சி.பி.சி.ஐ.டி போலீசில் சரண்.
நடிகை ரஞ்சிதா- நித்யானந்தா சாமியார் ஆபாச வீடியோ காட்சிகள் கடந்த ஆண்டு வெளியாகியது. இந்த ஆபாச வீடியோவை பெங்களூர் ஆசிரமத்தில் பணிபுரிந்து வந்த நித்யானந்தாவின் சீடர் லெனின் ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.Read More.......
Tuesday, March 13, 2012
17 வயது மாணவனை கடத்திய 37 வயது ஆசிரியை
சென்னையில் காதல் வயப்பட்டு 17 வயது மாணவனை கடத்தியதாக 37 வயது ஆசிரியையை போலீசார் தேடி வருகிறார்கள்.....Read More.....
Monday, March 12, 2012
தமிழீழத் தலைவர் பிரபாகரன் கடைசி மகன் கொலை நேரடி காட்சி (வீடியோ)
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகனை இலங்கை இராணுவம் கொலைசெய்யும் வீடியோ தற்போது வெளியிட்டுள்ளது. சேனல்4 தொலைக்காட்சி இதனை நாளை வெளியிட உள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் தற்பொழுது இந்த வீடியோவின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 5 மெய்பாதுகாப்பாளர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் ஈவிரக்கம் இன்றி நெஞ்சில் 5 முறை சுட்டுள்ளது. இது குறித்த வீடியோ பார்க்க கிளிக் செய்க http://namakkal4u.com/?p=17383
Subscribe to:
Posts (Atom)