Thursday, November 11, 2010

அமெரிக்காவில் மர்ம ஏவுகணை – பென்டகன் விசாரணை

அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரை பகுதியில் மர்ம ஏவுகணை பறந்தது பற்றி அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 35 மைல் தொலைவில், கலிபோர்னியா கடல்பகுதி அருகே வானில் ஏவுகணை ஒன்று பறந்தது. அதன் புகை தடத்தை ஹெலிகாப்டரில் சென்ற பத்திரிக்கையாளர்கள், தங்கள் கேமராவில் பதிவு செய்து பென்டகன் அதிகாரிகளிடம் கொடுத்தனர். மேலும் படிக்க.....

No comments:

Post a Comment