Sunday, November 14, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம்: ஆ.ராசா ராஜிநாமா, அதிமுகவினர் கொண்டாட்டம்

எதிர்கட்சிகள் ஏற்படுத்தியுள்ள இக்கட்டான நிலையை அடுத்து கருணாநிதி அலோசனையின் பேரில் மத்திய அமைச்சர் ஆ.ராசா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஆ.ராசாவின் ராஜிநாமாவை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் படிக்க....

No comments:

Post a Comment