Thursday, November 11, 2010

இயக்குனர் மிஷ்கினுக்கு எதிராக உதவி இயக்குனர்கள் போர்கொடி

சென்னை,  உதவி இயக்குனர்களை தரக் குறைவாக விமர்சித்து பேசியதற்காக இயக்குனர் மிஷ்கின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உதவி இயக்குனர்கள் பற்றி தரக்குறைவாக விமர்சித்திருப்பதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து நேற்று மாலை சங்க அலுவலகத்தில் திரண்டு உதவி இயக்குனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘இயக்குனர் மிஷ்கின் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அவர்கள் .. மேலும் படிக்க....

No comments:

Post a Comment