Thursday, June 21, 2012

தோழிகள் வகுப்பிற்கு மாற்றாததால் விபரீதம்,பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி.

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி தனது தோழிகள் படிக்கும் வகுப்பிற்கு மாற்றாததால் விரக்தியடைந்து பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More....

No comments:

Post a Comment