Monday, October 25, 2010

தேர்தலில் நிற்க தொகுதி தேடும் துணை சபாநாயகர்

 நாமக்கல் கலெக்டராக இருந்த உ.சகாயத்தை பதவி மாற்றம் செய்து அரசியல் பழிதீர்த்து கொண்ட துரைசாமியை பழிவாங்க சில சமூக அமைப்புகள் தேர்தலில் அவருக்கு எதிராக பிரச்சாரம் மூலம் களம் இறங்க தயாராகி வருகின்றன.

இந்த வருத்தத்தை விட தனக்கு எதிராக வீரபாண்டியாரும், நாமக்கல் காந்திசெல்வனும் பண்ணும் பாலிடிக்ஸ்தான் ‘துணை’யை மத்தளமாக இடிவாங்க வைத்திருக்கிறது என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். மேலும் படிக்க.....

No comments:

Post a Comment