Friday, October 22, 2010

ரத்தசரித்திரத்தால் ஆந்திராவில் போராட்டம் வெடித்தது

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவான ரத்தசரித்ரா ஆந்திராவில் நேற்று வெளியானது. இந்த படத்தில் விவேக் ஓபராய் மற்றும் சூர்யா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் படுகொலை செய்யப்ப்பட்ட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ., பரிடாலா ரவீவீந்தரா அவருடைய எதிரி மத்தல செருவு சூரி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் அதன் விளைவாக நடந்த தொடர் கொலைகளை அடிப்படையாக கொண்டு ரத்தசரித்திரம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க....

No comments:

Post a Comment