Tuesday, October 19, 2010

அமலாக்க பிரிவு நடவடிக்கைக்கு பயந்து நாடு, நாடாக ஓடும் லலித்மோடி

லலித் மோடியிடம் விசாரிக்க மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் தீவிரமுற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயம் காரணமாக லலித்மோடி லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார்.

லண்டனில் கடோகன் சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு வாடகை பங்களாவில் பதுங்கி இருக்கும் லலித்மோடி நாடு, நாடாக சுற்றியபடி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் வீட்டில் குடியேறிய அவர் மே மாதம் மொனாக்கோ நாட்டுக்கு சென்று உலக கார் பந்தயத்தை பார்த்தார். பிறகு இத்தாலி நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஜூன் மாதம் தென் ஆப்ரிக்கா சென்று உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை கண்டுகளித்தார். மேலிம் வாசிக்க...

No comments:

Post a Comment