Tuesday, October 5, 2010

உங்கள் குழந்தைகளை பிறருடன் ஒப்பிடாதீர்கள்- நீயா? நானா? கோபிநாத்

பெற்றோர்கள்  தங்கள் மகனையோ அல்லது மகளையோ அடுத்தவர்களுடன்  ஒப்பிடுவது மிகவும் தவறான போக்கு  ஆகும். கல்வி சுமையாக இருக்காமல் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். தினமும் குழந்தைகளிடம் 15 நிமிட  நேரம் பேசுங்கள். அவர்கள் செய்யும் நல்ல காரியங்களை மனம்திறந்து பாராட்டுங்கள். அவர்களின் கனவுகளை  கேளுங்கள். தனது குழந்தைகளுக்காக பலவற்றை தியாகம் செய்யும் மனப்பாங்கு இந்தியாவில்தான் உள்ளது.cont....

No comments:

Post a Comment