Monday, October 18, 2010

ரத்தசரித்திரத்தின் கதை

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படம் “ரத்தசரித்திரம்” ஆந்திராவில் உள்ள ராயல்சீமா நகரை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இக்கதை நிஜத்தில் நடந்த கதையாம். அரசியல் தலைவராக விவேக் ஓபராய் நடித்து இருக்கிறார். உலக ரீதியான ஒரு முக்கிய கருத்தை கொண்ட படம் இது. பல மனித உணர்வுகளை இந்த படத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளதாம்.         மேலும் படிக்க...

No comments:

Post a Comment