Sunday, June 2, 2013

தே.மு.தி.க எம்.எல்.ஏ சாந்தி விலை போனாரா..? விலை பேசபட்டாரா..?’- கொதிப்பில் நாமக்கல் தேமுதிகாவினர்...!

ஸ்மால் கேப்-பில் அம்மாவின் கைகளில் அடைக்கலமாகி யிருக்கிறார் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ சாந்தி ராஜமாணிக்கம்...

மதுரை சுந்தர்ராஜன், பேராவூரணி அருண்பாண்டியன், திட்டக்குடி அன்பழகன், திருநெல்வேலி மைக்கேல் ராயப்பன், செங்கம் சுரேஷ் இந்த வரிசையில் ஆறாவது இடத்தில் அம்சமாக உட்கார்ந்து விட்டார் சேந்தை எம்.எல்.ஏ சாந்தி..!

கடந்த 29-ந் தேதி அம்மா-வை தலைமை செயலகத்தில் மீட் பண்ணிய சாந்தி, தொகுதி வளர்ச்சிக்கு சந்திப்பதாக, தேமுதிக பாதையை விட்டு விலகியவர்களின் வழக்கமான அதே பதிலை சொல்லிவிட்டு காரில் பறந்தார். அம்மா-வை சாந்தி சந்தித்து பேசியபோது ‘ உன்னை என் பிள்ளை மாதிரி பார்த்துகொள்வேன். நீ கவலைபடதே..!’ என்று ஜெயலலிதா சொன்னதால் சாந்தி தரப்பு மிகவும் மகிழ்ச்சி கொண்டுள்ளது. Read More.....

No comments:

Post a Comment