திருவிழா என்றாலே
மகிழ்ச்சி வழங்கும் நிகழ்வாக இருப்பதுடன் கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி
செய்யும் சந்தையாகவும் திகழும் வகையிலேயே கிராமப்பகுதிகளில் நடைபெறும்
பல்வேறு திருவிழாக்கள் உள்ளது. அந்த வகையில் கிராமப் பொருளாதாரத்தை நிலை
நிறுத்தும் வகையில் திருவிழா காலங்களில் பொதுமக்கள் தங்களது உற்பத்தி
பொருட்கள் மற்றும் விளை பொருட்களை விற்கும் சந்தையாகவும் Read More.....

No comments:
Post a Comment