Friday, January 25, 2013

குமாரபாளையம் அருகே பாலியல் தொந்தரவிற்கு ஆளான சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக அலைக்கழிப்பு.

குமாரபாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் 6 வயது மற்றும் 8 வயது சிறுமிகளை பக்கத்து வீட்டில் வசித்து வரும் கல்லூரி மாணவர் சரத்குமார் என்பவர் இரு சிறுமிகளிடமும் ஆட்டுக் குட்டியை பிடித்து தருவதாகக் கூறி தனியே அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.Read More....

No comments:

Post a Comment