Monday, July 21, 2014

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிருஸ்துவர்களுக்கு நிதி



தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ஒரு நபருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயண நிதியுதவி பெற்றிட கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.... Read More....

No comments:

Post a Comment