Sunday, June 15, 2014

ராசிபுரம் அரசு மாணவர் விடுதி அறையில் ப்ளஸ்டூ மாணவர் தற்கொலை முயற்சி . ராகிங்கால் விபரீதம்.

சேலம் மாவட்டம், பெரும்மாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் கூலித் தொழிலாளி இவரது மகன் கார்த்திகேயன் இவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியில் தங்கி ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்டூ படித்து வந்தார். கார்த்திகேயன் சிறு வயது முதலே பெண்மைத் தன்மையுடன் இருந்து வந்ததாகக் தெரிகிறது.. Read More...

No comments:

Post a Comment