Friday, July 5, 2013

பள்ளி வாகன ஆய்வில் அலட்சியம்……பறிபோகும் குழந்தைகளின் உயிர்கள்…….. விழிக்குமா அரசு ?

‘ ஸ்ருதி..’- ஞாபகமியிருக்கிறதா..? அழகான குழந்தை. ஆசையாக யூ.கே.ஜீ படித்துவிட்டு வீட்டுக்கு போய் அம்மாவை அணைத்து அன்பில் திளைக்கலாம் என்று ஆசைப்பட்டு பள்ளி வாகனத்தில் பயணப்பட்ட சின்னஞ்சிறு ஜீவன்…

பயணப்பட்ட பள்ளி பஸ்ஸின் ஒட்டையில் விழுந்து ஸ்ருதி மரணமடைந்த கொடூரத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது..! அப்போதே பள்ளி பஸ்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று பலமான குரல் எழுந்ததால், தமிழக அரசு பள்ளி பேருந்துகளுக்கான கட்டுப்பாடுகள் பலவற்றை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஸ்ருதி மரணமடைந்த சம்பவம் நடந்த உடனேயே பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வை மேற்கொண்டார்கள் தமிழகம் முழுக்க உள்ள போக்குவரத்து துறை ஆய்வாளர்கள். அதன் பிறகு ‘ கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது ஆய்வு’ விசயம். பிறகு ஆய்வை மேற்கொள்ளவில்லை. தற்போது பள்ளி திறந்துவிட்ட நிலையில், பள்ளி வாகன ஆய்வை தமிழகம்  முழுக்க அதிரடியாக செய்து வருகின்றனர் போக்குவரத்து துறை ஆர்.டீ.ஓ-க்கள். Read More.....

No comments:

Post a Comment